சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 10 (3)

அவளுக்காகத்தான் செய்திருக்கிறான். ஆனால், அவள் என்ன எதிர்பார்த்தாள் என்பதை எப்படி விளக்குவாள். “நான் உங்க கூடத் தனியா இருக்கணும்னு.. சாரி” “தனியா இல்லாம? இப்ப என்ன நம்ம […]

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 10 (2)

அவள் முகத்தையே கலக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். “யூ ஓகே மது? எதையும் மனசுல போட்டு குழப்பிக்கறியா? என்கிட்ட எதையும் மறைக்கறியா? என்ன பிரச்சினை மது? ஏன்

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 10 (1)

“செல்லக் குட்டிக்குத் தூக்கம் வரலையா? ங்கா சொல்ல ஆள் வேணுமா உங்களுக்கு?” ராகவியின் கைக் குழந்தை மித்ரனை கைகளில் ஏந்தி கொஞ்சிக் கொண்டிருந்தான் ராகவன். குழந்தை லேசாக

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 9 (3)

“என்னடா கல்யாண மாப்பிள்ளை? எப்படி இருக்க?” ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்தான் உதய். “நேத்து தானே மாமா பார்த்தோம். அதுக்குள்ள என்ன மாறிட போகுது. நல்லாதான் இருக்கேன்” “ஆமா, ஆமா.

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 9 (2)

இம்முறையும் அவளை மயக்க முயன்று அதில் தானும் மயங்கி, இல்லறத்தில் விழிப்புடன் வெற்றியை தொட்டுக் கொண்டிருந்தான் ராகவன். “வேலைக்கு எங்கயாவது போகலாம் இல்ல மது?” அவளின் அடர்ந்த

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 9 (1)

நாட்கள் ஒளியின் வேகத்தில் மாதங்களை நகர்த்தியிருந்தது. அவர்களுக்குத் திருமணம் முடிந்து மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டது என்பதையே இன்னும் மதுமிதாவால் நம்ப முடியவில்லை. தினம் அவள் கண்

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 8 (3)

அவன் நேரம், காலம் பார்க்காமல் வேலையைக் கட்டிக் கொண்டு அழுகிறான் என்று மட்டுமே இத்தனை நாட்களும் நினைத்திருந்த ராகவி, இன்றைக்கு அவனது வேலையின் அழுத்தமான சூழலை உணர்ந்து

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 8 (2)

அது பொறுக்காத அலைபேசி அடித்து அவனை எழுப்பி விட, கண்களைக் கசக்கி விட்டுக் கொண்டு எழுந்து அமர்ந்தான் அவன். அலைபேசி அழைப்பை ஏற்றுப் பேசினான். அந்தப் பக்கம்

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 8 (1)

மதுமிதா கண்களால் மண்டபத்தைச் சுழல விட்டாள். பூக்களும், பெண்களும், பட்டுமாக நிறைந்திருந்தது அந்தத் திருமண மண்டபம். திரும்பிய பக்கம் எல்லாம் மகிழ்ச்சியில் திளைத்திருந்த முகங்கள், அவளது மனநிலையை

சாதகப் பட்சிகள்

சாதகப் பட்சிகள் – 7 (3)

“அவனுக்கு ஏன் ஹெல்ப் பண்றீங்க உதய். வீட்ல தெரிஞ்சா உங்களைத்தான் திட்டுவாங்க. மதுக்குத் தெரிஞ்சா, என்ன நினைப்பா? அவனுக்கு விடிஞ்சா கல்யாணம் உதய். அவன் அதுக்குள்ள வந்திடுவானா?”

error: Content is protected !!
Scroll to Top