சாதகப் பட்சிகள் – 3 (3)
அங்கே சடை சடையாய் காய் பிடித்து, உயர்ந்து ஓங்கி நின்றிருந்த பலா மரத்தின் அடியில் மர பெஞ்ச் போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தனர் இருவரும். “ராகவ், ப்ச். ஆராதனா […]
அங்கே சடை சடையாய் காய் பிடித்து, உயர்ந்து ஓங்கி நின்றிருந்த பலா மரத்தின் அடியில் மர பெஞ்ச் போடப்பட்டிருக்க, அதில் அமர்ந்தனர் இருவரும். “ராகவ், ப்ச். ஆராதனா […]
அடுத்து வந்த இரு நாட்களின் பெரும்பாலான நேரத்தை அவன் மருத்துவமனையிலேயே கழித்தான். ஒரே நாளில் நான்கு அறுவை சிகிச்சைக்கு அவன் நிற்க வேண்டியிருந்தது. பொழுது அவன் கையிலேயே
ஆராதனாவின் கண்டனப் பார்வையைச் சந்திக்க முடியாமல், தன் பார்வையைத் தழைத்தான் ராகவன். “உங்ககிட்ட, நான் இதை எதிர்ப்பார்க்கலை ராகவன். நீங்க உங்க நேரத்தை மட்டுமில்ல, என்னோட நேரத்தையும்
ஏனோ, இம்முறை எதுவும் அவனது விருப்பத்திற்கு மாறாக நடக்காது என்று அவன் திடமாக நம்பினான். தங்கை மேல் அந்தளவு நம்பிக்கை அவனுக்கு இருந்தது. அவனது மனதை வார்த்தைகள்
“டேய், உனக்கு என்ன பெருசா வயசாகிடுச்சுன்னு இப்படிப் புலம்பற? முப்பது வயசு தானே டா ஆகுது. உன் வயசில எனக்கு…” “கல்யாணம் ஆகிடுச்சு. தெரியும். தாராவும், நந்தாவும்
நிழல்களால் நெய்யப்பட்டிருந்த இரவில், நிஜங்களை இருளில் தேடிக் கொண்டிருந்தான் அவன். உடலை ஊசியாய் ஊடுருவிய குளிர் அவனைக் கொஞ்சமும் பாதிக்கவில்லை. அவன் மனதே பனிப் பாறையாய் இறுகிப்
அவன் தன் வாழ்நாளில் அப்படி ஒரு மழையைப் பார்த்ததே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இதற்கு முன் இப்படி ஒரு பேரழிவான மழையை அவன் கண்டதும் இல்லை,
அடுத்தச் சில மணி நேரங்களில் லயாவின் அறுபது சதவிகித கல்லீரல் மருத்துவ உபகரணங்களின் உதவியுடன் வெட்டி எடுக்கப்பட்டு, அதற்கெனத் தயாராக இருந்த பையில் பாதுகாக்கப்பட்டது. அவ்வளவுதான். இனி,
அந்தத் தனியார் மருத்துவமனை காலை நேர பரபரப்புடன் இயங்கிக் கொண்டிருந்தது. அதன் இரண்டாவது தளத்தின் வலப்பக்கமாக இருந்த நீண்ட அறுவை அரங்கம், அதற்கு மாறாக மிகுந்த அமைதியை