2.2 அசோகா ஹேமாவின் உள்ளமுதே கண்ணம்மா !
உள்ளமுதம் 2.2 வெளியில் இறங்கவுமே, குளிரில் கைகள் உறையத் தொடங்கியது. ஆனாலும் அவள் கைகள் ‘உறை’ எனும் விலங்கை ஏனோ நாடுவதில்லை. காலையிலேயே இன்று எழுந்த ஓராயிரம் […]
உள்ளமுதம் 2.2 வெளியில் இறங்கவுமே, குளிரில் கைகள் உறையத் தொடங்கியது. ஆனாலும் அவள் கைகள் ‘உறை’ எனும் விலங்கை ஏனோ நாடுவதில்லை. காலையிலேயே இன்று எழுந்த ஓராயிரம் […]
உள்ளமுதம் 2.1 இதழ் தீண்டிய ஈரத்தில் என் விழி தீண்ட கண்ணம்மாவின் கன்னங்களில் காதல் செம்மொழி. மஹிமா இன்று முன் மாலையிலேயே வீடு வந்திருந்தாலும்
உள்ளமுதே கண்ணம்மா !!! உள்ளமுதம் 1.1 “தாரையடி நீ யெனக்குத் தண்மதியம் நானுனக்கு;
உள்ளமுதம் 1.2 மெர்சி நதியின் கரையோரக் குடியிருப்புப் பகுதி அவனுடையது. அந்த நதியின் சீற்றம் போல அலையடிக்கும் அவன் உள்ளக் குமுறல்களுக்கு இன்று அந்த இடமே
அத்தியாயம் 54 ‘மலர்கள் கேட்டேன், வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன், அமிர்தம் தந்தனை பள்ளம் வீழ்ந்தேன், சிகரம் சேர்தனை வெள்ளம் வீழ்ந்தேன், கரையில் சேர்ந்தனை
அத்தியாயம் 53 “கார்காலம் வந்தால் என்ன கடும் கோடை வந்தால் என்ன மழை வெள்ளம் போகும் கரை ரெண்டும் வாழும் காலங்கள் போனால் என்ன கோலங்கள்
இலக்கியாவை அழைத்தாள். “அலர் நான் ஹாஸ்பிட்டல்ல இருக்கேன், மெயில் செக் பண்ணிக்கிறியா?” “என்ன அக்காவ பார்க்க போனியா?” “ஆமாப்பா. இன்னைக்கு அக்கா பொண்ணு ஃப்ர்ஸ்ட் பர்த்டே. டின்னருக்கு
அத்தியாயம் 51 கன்றும் உண்ணாது கலத்தினும் படாது நல்லான் தீம்பால் நிலத்து உக்காங்கு எனக்கும் ஆகாது என் ஐக்கும் உதவாது பசலை உணீஇயர் வேண்டும் திதலை
நேற்று வரை சுகமான சுமையாக இருந்த ஒன்று, தனக்கு சொந்தமில்லாதது என்று தெரிந்ததும் இன்று கனத்தது. சுமையை சுமக்க அவள் தயாராக இல்லை. எங்கு செல்ல வேண்டும்
அத்தியாயம் 52 வாழ்க்கை விசித்திரமான ஒன்று. சுகமான பயணம் எப்பொழுது சூராவளிக்குள் மாட்டும் என்று ஒருவருக்கும் தெரியாது. எதுவுமே நிரந்தரமல்ல என்பதை அவ்வபோது அது