50 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம் 50 வாரம் இரண்டு முழுதாக சென்றிருக்க, எபி பற்றி எந்தத் தகவலும் இல்லை. எபி கூறியது போலவே அன்றைய பெருமழையும், பெருவெள்ளமும் ஒன்று […]
அத்தியாயம் 50 வாரம் இரண்டு முழுதாக சென்றிருக்க, எபி பற்றி எந்தத் தகவலும் இல்லை. எபி கூறியது போலவே அன்றைய பெருமழையும், பெருவெள்ளமும் ஒன்று […]
அத்தியாயம் 49 “கிளம்பியாச்சா மனோ?” “ஆச்சு டா. டேக்சில இருக்கேன். உனக்கு சர்ப்ரைஸ் குடுக்க நினைச்சா…” “ஹ ஹ ஹா… அவங்க நம்ம ரெண்டு
அத்தியாயம் 48 “கல்யாண ஏற்பாட்ட நிறுத்துங்க சித்தி!” எத்தனை சுலபமாக பிரவீன் நேற்று கூறினான்! வீட்டிற்கு வந்தவனிடம் அம்பிகா, “வா டா பிரவீன், அலர்விழியோட
அத்தியாயம் 47 அலர்விழி, ஊர் வந்து ஒரு மாதமாயிருக்க, உறக்க நாடி அறுவை (Carotid Artery Surgery) சிகிச்சையின் பலனாய் சௌந்தரியா தேறியிருந்தார். பிரவீன் தான்
அத்தியாயம் 46 மெத்தையில் படுத்துக் கொண்டே வானைப் பார்க்கலாம், அந்த கண்ணாடித் தளம் கொண்ட இக்ளூ அமைப்பிலிருந்த அறையிலிருந்து. மெத்தையில் படுத்திருந்தவள் வானை ஏக்கமாகப் பார்க்க,
அத்தியாயம் 45 “ஆமா யாரு மனோ அது… சிவா? போன்ல இவ்வளவு நேரம் கதை?” “அங்க சென்னைல, காலேஜ் ஃப்ரெண்ட் விழி! அவன் தான் ‘எதையும்
அத்தியாயம் 44 “என் சாம்ராஜ்ஜியத்தை எடுத்துக் கொள், நீ எனக்கு வேண்டும்” என்று பார்த்த அன்றே சகுந்தலையைப் பார்த்து துசுயந்தன் (துஷ்யந்தன்) உரைத்தானாம். கணையாழியிட்டு (முத்திரை
அத்தியாயம் 43 பெண்கள் ஏவுகணையைப் பறக்க விட்டாலும், போர் விமானத்தில் பறந்தாலும், இன்றும் இனப் பெருக்கத்தின் தலைவனின் வித்தை அடை காக்கும் பெட்டகமாகவே ‘சில படித்த
அத்தியாயம் 42 பூமியின் சீதோஷ்ணத்திற்கு ஏற்றார் போல் காலங்கள் மாறும். அலர்விழி வாழ்ந்த இடத்தில் வசந்த காலத்தில் துளிர்க்கும் அழகிய இலைகள், இலையுதிர் காலத்தில் விதவிதமான
எபி சென்று அரை மணி நேரத்தில் அழைப்பு மணி அடிக்க, வாயிலில் நின்றிருந்தான் பிரவீன். “சாரி, என்னோட புக்கையும், ரீடிங் கிளாசையும் விட்டுட்டுப் போயிட்டேன்.” வந்த காரணத்தைக்