என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 11 (1)

“நான் நம்ம பொண்ணைப் பத்தி பேசிட்டு இருக்கும் போது, உன் புராணத்தை ஏன் உள்ள கொண்டு வர்ற?” மனைவியைப் பார்த்து கத்தினார் சிவஹரி. “நானும் நம்ம பொண்ணுக்காகதான் […]

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 10 (2)

அது மாலை சிற்றுண்டிக்கான நேரம் என்பதால் கேன்டீனில் அதிகக் கூட்டமில்லை. ரோஜா தனக்கான தேநீருடன் கணினி முன் அமர்ந்து அந்த மாத கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 10 (1)

ரோஜா தன் அலைபேசி எண்ணை எடுத்துச் சென்ற இளமாறன், ஏன் தன்னை அழைக்கவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை என்ற குறுகுறுப்புடன் கேன்டீனில் வேலைகளைப் பார்த்துக் கொண்டே சுற்றிக்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 9 (2)

ரோஜா அவனையே பார்த்திருக்க, அவள் கண்களைச் சந்திக்க முடியாமல், அந்த உணவகத்தைத் தீவிரமாகப் பார்வையிட்டான் இளமாறன். “செஃப்..” “உங்க வீட்ல என்னோட அம்மம்மாவும், தாத்தாவும் வந்து பேசுவாங்க.

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 9 (1)

ரோஜா பதட்டத்தில் அங்கிருந்த மேஜையின் மீது சாய்ந்து நின்றிருக்க, அவளுக்கு நெருக்கமாக நின்று அவள் முகம் நோக்கி குனிந்திருந்தான் இளமாறன். ரோஜாவின் கண்கள் உணர்ச்சி மிகுதியில் கலங்கியிருந்தது.

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 8 (3)

இளமாறன் அவள் சொன்னதைக் கேட்டு புன்னகைக்க, ரோஜாவின் கண்கள் இப்போது அவன் மேல் நிலைத்தது. “உட்காருங்க ரோஜா, சாப்பிடலாம்” என்றான். ரகுவரனும் வர, அவன் பக்கமாக இருக்கையை

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 8 (2)

“ரோஜா, இன்னைக்குக் கேன்டீன் போகல நீ?” கையில் சிறிய மூங்கில் கூடையைப் பிடித்துக் கொண்டு, தோட்டத்தில் மலர்ந்திருந்த பூக்களை எல்லாம் பறித்துக் கொண்டிருந்த மகளிடம் கேட்டார் சித்ரா.

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 8 (1)

அப்பாவை பார்க்க வருவதாகச் சொல்லியிருந்ததால் அன்றிரவு வேலை முடித்து நேராகத் தாத்தா வீடு சென்றான் இளமாறன். அவன் வண்டியை நிறுத்தும் போதே பேச்சும், சிரிப்புச் சத்தமும் அவன்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 7 (2)

அடுத்த நிமிடமே மீண்டும் அடித்தது அலைபேசி. அவன் அதையும் எடுக்காமல் துண்டிக்க, அடுத்த அழைப்பு அதே ஒலியில் வந்தது. இம்முறை, “அப்பா” என்று காட்டிய திரையைப் பார்த்து

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 7 (1)

ரோஜாவுக்குக் கைக் கொடுத்து எழுந்து நிற்க உதவினான் இளமாறன். அவன் கண்கள் ரோஜாவின் கை, கால்களைப் பதட்டத்துடன் ஆராய்ந்தது. ரோஜா காலை சரியாக ஊன்றி நிற்க முடியாமல்,

error: Content is protected !!
Scroll to Top