என் ஜீவனில் உறைந்திடு – 6 (2)
“பொண்ணுக்கு பார்க்கற மாப்பிள்ளையும் உங்களைப் போலவே பார்த்தா எப்படி? வேலை, வேலைன்னு வீட்டை மறந்து ஓடுறவனை எதுக்கு…” “சித்ரா” குரலை உயர்த்தினார் சிவஹரி. “நீ நினைக்கிறத எல்லாம் […]
“பொண்ணுக்கு பார்க்கற மாப்பிள்ளையும் உங்களைப் போலவே பார்த்தா எப்படி? வேலை, வேலைன்னு வீட்டை மறந்து ஓடுறவனை எதுக்கு…” “சித்ரா” குரலை உயர்த்தினார் சிவஹரி. “நீ நினைக்கிறத எல்லாம் […]
“தாத்தா…” என்ற ரகுவரனின் அழைப்பில் மெலிதான அதட்டல் தொனி இருந்தது. “அடடே ரகு. வாய்யா, உன் நிச்சயத்தைப்
ரோஜா அன்றும் அதிகாலையிலேயே அப்பாவுடன் மருத்துவமனை செல்லத் தயாராகினாள். சித்ரா மகளுக்குக் காஃபி கொண்டு வர, அதைக் கையில் வாங்கிக் கொண்டு, “நானும், அப்பாவும் கேன்டீன் போய்க்
மாலை ஏழு மணியளவில் அம்மம்மா வீடு வந்தான் இளமாறன். பெரியவர்கள் அவனைப் பார்க்க வேண்டும் என்று தினமும்
“நான் உங்க ஃபீட்பேக் செஃப்கிட்ட சொல்லிடுறேன். ஒருவேளை நீங்க மீட் பண்ணனும்னு நினைச்சா, அவரை வரச் சொல்லி ரெக்வஸ்ட் பண்றேன்” ரகுவிடம், ராஜேஷ் சொல்லிக் கொண்டிருக்க, ரெஸ்டாரண்ட்டிற்குள்
காரில் ஒலித்த பாடலுடன் தானும் பாடிக் கொண்டே காரை செலுத்திக் கொண்டிருந்தான் ரகுவரன். அவனுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்த ரோஜாவிற்கு பாடலை விட நகரமும் போக்குவரத்தும் கவனத்தை ஈர்த்தது
ஒரு கணம் தயங்கி பின் கண்கள் மலர, “ஹாய் செஃப்” என்றாள் ரோஜா. “அக்கா, அப்புறம் பேசுறேன்.” என்று சட்டென அழைப்பை துண்டித்தாள். இளமாறனின் காயங்கள் குணமாகி
ரோஜா காலை நேரத்திற்கே உரிய பரபரப்புடன் இருந்தாள். “ரோஜா, இன்னைக்கு ஈவ்னிங் வீட்டுக்குக் கொஞ்சம் சீக்கிரமா வர முடியுமா?” கேள்வியுடன் வந்து நின்ற அம்மாவைப் பார்த்து புன்னகைத்து,
அம்மா, மகன் இருவரையும் மாறி மாறிப் பாத்தாள் ரோஜா. அவர்களுக்கு நடுவில் எதுவோ சரியில்லை என்று புரிந்தது. இளமாறன் இமைகள் மூடிக் கொண்டதில் அம்மாவை தவிர்க்க விரும்புவது
இல்ல. நித்திகிட்ட இந்தக் கல்யாணம் வேணாம்னு ரெண்டு நாள் முன்னாடி நீ பேசுறதை கேட்டேன். அப்பலருந்து இதே யோசனைதான்” “சாரி மா. அப்பவே உங்ககிட்ட பேசியிருக்கணும் நான்”