என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 33 (3)

மகளின் அன்பில் இளமாறன் இளகி நின்றான். “ரோஜாம்மா எங்க?” அவன் கண்கள் மனைவியைத் தேட, “அதோப்பா.. நித்திம்மா கூட…” அவன் தாடையைப் பிடித்துத் திருப்பிக் காட்டினாள் ஆதினி. […]

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 33 (2)

நித்யா, ரோஜா இருவரும் சுகந்தியை தேடி மணமகள் வெண்பாவிற்கு ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். சசிகுமார், இளமாறனை பின் தொடர்ந்தான். சிவஹரி, சித்ரா இருவரும் இளமாறன் வீட்டுப் பெரியவர்களான

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 33 (1)

மூன்று வருடங்களுக்குப் பிறகு… “அப்பா, இப்படியில்லப்பா.. இ..ப்ப..டி..” மழலை குரல் ஒன்று சத்தமாக அதட்டிக் கொண்டிருந்தது. “எப்படிக் குட்டிம்மா? அப்பாக்கு தெரியலையே” அப்பாவியாக நடித்துக் கொண்டிருந்தான் இளம்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 32 (2)

அவனின் முதலானவள், தொடக்கமானவள். அவனுக்கு அப்பா என்னும் தொடக்கத்தைத் தந்து அவன் வாழ்வில் முதலானவளாய் ஒற்றைப் பார்வையிலே மாறிப் போனவள். அவன் வாழ்வில் ரோஜாவை யாராலும் மறக்கச்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 32 (1)

ரோஜாவிற்கு ஒன்பதாம் மாதம் பிறக்கையில் அதற்காகவே காத்திருந்த சித்ரா, வெகு விமர்சையாக மகளுக்கு வளைகாப்பு நடத்தினார். இளமாறனின் மொத்தக் குடும்பமும் அவர்களோடு இருந்தது. அவரவர் ஆசைப்படி, வசதிப்படி

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 31 (2)

அவருக்காக மகன் காரின் முன் பக்க கதவை திறந்து விடப் புன்னகையுடன் ஏறி அமர்ந்தார் சுகந்தி. ரோஜா பின் பக்கத்தில் அமர்ந்து பயணத் தூரம் முழுவதும் சலசலத்துக்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 31 (1)

எந்தவொரு உறவிலும் வலிந்து அன்பை திணிப்பதால் வலிகள் மட்டுமே எஞ்சும். இளமாறன் வாழ்வில் ரோஜா வரும் வரை அவனுக்கு உறவுகளை வெறுத்த நிலைதான். அன்பை எதிர்பார்த்த இடத்தில்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 30 (2)

அந்த இரு வாரங்களும் அவரின் இரு உணவகத்தையும் இளமாறன்தான் பார்த்துக் கொண்டான். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த திறமையும், அனுபவமும் வாய்ந்த இருவரை இரண்டு உணவகத்திலும் நிர்வாகப் பொறுப்பில்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 30 (1)

ஒரே நேரத்தில் இரண்டு மகள்களும் கர்ப்பமாக இருப்பதில் சித்ராவைதான் கையில் பிடிக்க முடியவில்லை. அவர்களின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்துடன், இனிப்புகள் வழங்கி தன் மகிழ்ச்சியை

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 29 (2)

அவருக்கு மகனின் பதட்டமான முகத்தைப் பார்க்கையில், தான் அவனைச் சுமந்திருந்த நாட்களின் நினைவு வந்து புன்னகைக்கச் செய்தது. “ரோஜாவுக்கு ஏழு வாரத்துக்கு மேலாச்சு மாறா. நாம ஸ்கேன்

error: Content is protected !!
Scroll to Top