என் ஜீவனில் உறைந்திடு – 33 (3)
மகளின் அன்பில் இளமாறன் இளகி நின்றான். “ரோஜாம்மா எங்க?” அவன் கண்கள் மனைவியைத் தேட, “அதோப்பா.. நித்திம்மா கூட…” அவன் தாடையைப் பிடித்துத் திருப்பிக் காட்டினாள் ஆதினி. […]
மகளின் அன்பில் இளமாறன் இளகி நின்றான். “ரோஜாம்மா எங்க?” அவன் கண்கள் மனைவியைத் தேட, “அதோப்பா.. நித்திம்மா கூட…” அவன் தாடையைப் பிடித்துத் திருப்பிக் காட்டினாள் ஆதினி. […]
நித்யா, ரோஜா இருவரும் சுகந்தியை தேடி மணமகள் வெண்பாவிற்கு ஒதுக்கியிருந்த அறைக்குச் சென்றார்கள். சசிகுமார், இளமாறனை பின் தொடர்ந்தான். சிவஹரி, சித்ரா இருவரும் இளமாறன் வீட்டுப் பெரியவர்களான
மூன்று வருடங்களுக்குப் பிறகு… “அப்பா, இப்படியில்லப்பா.. இ..ப்ப..டி..” மழலை குரல் ஒன்று சத்தமாக அதட்டிக் கொண்டிருந்தது. “எப்படிக் குட்டிம்மா? அப்பாக்கு தெரியலையே” அப்பாவியாக நடித்துக் கொண்டிருந்தான் இளம்
அவனின் முதலானவள், தொடக்கமானவள். அவனுக்கு அப்பா என்னும் தொடக்கத்தைத் தந்து அவன் வாழ்வில் முதலானவளாய் ஒற்றைப் பார்வையிலே மாறிப் போனவள். அவன் வாழ்வில் ரோஜாவை யாராலும் மறக்கச்
ரோஜாவிற்கு ஒன்பதாம் மாதம் பிறக்கையில் அதற்காகவே காத்திருந்த சித்ரா, வெகு விமர்சையாக மகளுக்கு வளைகாப்பு நடத்தினார். இளமாறனின் மொத்தக் குடும்பமும் அவர்களோடு இருந்தது. அவரவர் ஆசைப்படி, வசதிப்படி
அவருக்காக மகன் காரின் முன் பக்க கதவை திறந்து விடப் புன்னகையுடன் ஏறி அமர்ந்தார் சுகந்தி. ரோஜா பின் பக்கத்தில் அமர்ந்து பயணத் தூரம் முழுவதும் சலசலத்துக்
எந்தவொரு உறவிலும் வலிந்து அன்பை திணிப்பதால் வலிகள் மட்டுமே எஞ்சும். இளமாறன் வாழ்வில் ரோஜா வரும் வரை அவனுக்கு உறவுகளை வெறுத்த நிலைதான். அன்பை எதிர்பார்த்த இடத்தில்
அந்த இரு வாரங்களும் அவரின் இரு உணவகத்தையும் இளமாறன்தான் பார்த்துக் கொண்டான். ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்த திறமையும், அனுபவமும் வாய்ந்த இருவரை இரண்டு உணவகத்திலும் நிர்வாகப் பொறுப்பில்
ஒரே நேரத்தில் இரண்டு மகள்களும் கர்ப்பமாக இருப்பதில் சித்ராவைதான் கையில் பிடிக்க முடியவில்லை. அவர்களின் பணியாளர்கள் அனைவருக்கும் ஒரு மாத ஊதியத்துடன், இனிப்புகள் வழங்கி தன் மகிழ்ச்சியை
அவருக்கு மகனின் பதட்டமான முகத்தைப் பார்க்கையில், தான் அவனைச் சுமந்திருந்த நாட்களின் நினைவு வந்து புன்னகைக்கச் செய்தது. “ரோஜாவுக்கு ஏழு வாரத்துக்கு மேலாச்சு மாறா. நாம ஸ்கேன்