என் ஜீவனில் உறைந்திடு – 15 (2)
திருமண விருந்தை பொறுத்தவரை சுவையாக நாலு பேர் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வந்தவர்கள் வயிறார உண்டு, வாயார வாழ்த்த வேண்டும். மாறாகத் தங்களின் பகட்டை […]
திருமண விருந்தை பொறுத்தவரை சுவையாக நாலு பேர் பாராட்டும் வகையில் இருக்க வேண்டும். திருமணத்திற்கு வந்தவர்கள் வயிறார உண்டு, வாயார வாழ்த்த வேண்டும். மாறாகத் தங்களின் பகட்டை […]
“ஆளை விடுங்க” முழுப் பலத்தையும் திரட்டி அவனை விலக்கி தள்ளி விட்டு உள்ளே ஓடினாள் ரோஜா. புன்னகையுடன் அவளைப் பின் தொடர்ந்தான் இளமாறன். அடுத்தப் பத்தாம் நிமிடம்
முதலில் மகள்களைப் பார்த்த சிவஹரி, “அப்பா கேன்டீன் போக நேரமாச்சு. அதான் சாப்பிட உட்கார்ந்துட்டேன். நீங்களும் உட்காருங்க” என்று அழைத்தார். அவருக்கு எதிரே அமர்ந்திருந்த அம்மாவிடம் சென்று
“மேகம் திறந்து கொண்டு மண்ணில் இறங்கி வந்து.. மார்பில் ஒளிந்து கொள்ள வா வா.. மார்பில் ஒளிந்து கொண்டால் மாறன் அம்பு வரும்…” ஒரு பக்கம் பாடல்
மறுநாள் மாலையே இளமாறன் குடும்பத்தினர் ரோஜா வீடு வந்து, பேசி, தட்டு மாற்றி, அடுத்த வாரம் நிச்சயம் என முடிவு செய்தனர். ரோஜா சிறு தயக்கத்துடன் ரகுவரனுக்குக்
மனம் மகிழ்ச்சியில் நிறையத் தாவி அம்மாவின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் ரோஜா. அவளைப் பார்த்து மித்ரனும் ஓடி வந்து, பாட்டியை அணைத்துக் கொண்டான். மகளையும், பேரனையும் சிரிப்புடன்
அவியலில் இருந்து ஒவ்வொரு காயாக எடுத்து மசித்து, பப்படம் உடைத்து அதன் மேல் வைத்து மித்ரனுக்கு ஊட்டி விட்டபடியே தானும் உண்டு கொண்டிருந்த இளமாறனை மெச்சுதலாகப் பார்த்து,
ரோஜா, அக்காவின் கையை உதறி விட்டு எழுந்து கொண்டாள். அக்காவின் கேள்வி, மாமாவின் பேச்சு என எதுவுமே அவளுக்கு ரசிக்கவில்லை. அவர்களிடம் இருந்து விலகி, விறுவிறுவென முதல்
நித்யாவின் கணவர் சசியும், மகன் மித்ரனும் காலை உணவை முடித்து விட்டுத் தொலைக்காட்சி முன்பு அமர்ந்திருந்தனர். ஜெரியை டாம் துரத்துவதைப் பார்த்தபடியே அங்கு வந்தனர் சகோதரிகள். ரோஜா
இன்றைக்கு அப்பாவின் பேச்சு அவரை மிக மோசமாகக் காயப்படுத்தி இருக்கும் என்பது அவளுக்கு நிச்சயம். “எங்கம்மா வீட்டுக்கு நீங்க என்னை அனுப்பாததோ, இல்ல என் தம்பி வீட்டு