என் ஜீவனில் உறைந்திடு – 2 (2)
ரகுவரனின் கார் அவர்கள் வீட்டைக் கடந்ததும் ரோஜாவின் கண்கள் அம்மா சித்ராவை தேடியது. “ம்மா..” அழைத்தபடியே அவரின் அறைக்குள் நுழைந்தாள். அறையின் ஃப்ரெஞ்ச் விண்டோவைத் திறந்து தோட்டத்தைப் […]
ரகுவரனின் கார் அவர்கள் வீட்டைக் கடந்ததும் ரோஜாவின் கண்கள் அம்மா சித்ராவை தேடியது. “ம்மா..” அழைத்தபடியே அவரின் அறைக்குள் நுழைந்தாள். அறையின் ஃப்ரெஞ்ச் விண்டோவைத் திறந்து தோட்டத்தைப் […]
ஒரு நிமிஷம் கொடுங்க சிஸ்டர்” என்று செவிலியிடம் சொன்ன ரோஜா, “ரகு, விசிட்டிங் கார்டு, போன் நம்பர் மாதிரி ஏதாவது இருக்கா பாருங்க?” என்றாள். “டிரைவிங் லைசென்ஸில்
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்திருந்த, கடலைப் பார்த்திருந்த அந்த ரிசார்ட் திருமணக் கோலம் பூண்டிருந்தது. அன்று அங்கிருந்த திறந்தவெளி அரங்கில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்து
பொன்னையும், பவளத்தையும் உருக்கி கலந்தது போன்ற பொன்மஞ்சள் நிறத்தில் தகதகத்துக் கொண்டிருந்த தீயின் மேலே தளதளத்துக் கொண்டிருந்த உணவை சிறிய கரண்டியில் எடுத்து, உணவின் ருசியை நாசிக்கு