என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 24 (3)

ரோஜாவின் கண்கள் புகைப்படத்தின் மேலேயே நிலைத்திருந்தது. இமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தாள் அவள். அது அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. ரோஜாவின் விருப்பத்தின் பேரில் […]

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 24 (2)

சுகந்தி நேராகச் சிவஹரியை பார்த்தார். “நானே உங்களைப் பார்த்து பேசணும்னு இருந்தேன். ரோஜா அம்மா எப்படி இருக்காங்க. இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருப்பாங்களா? அவங்ககிட்ட பேசணும், அதான்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 24 (1)

அன்று காலையிலேயே சங்கரனுக்கு மருத்துவமனையில் முக்கிய வேலையிருந்தது. காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குள் காலடி எடுத்து வைத்தவரின் கவனம் எல்லாம் மனைவி முந்தைய இரவு பேசியதிலேயே உழன்றது.

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 23 (2)

இளமாறனின் இருப்பை உணரா விட்டால் அவள் ரோஜா அல்லவே. “இளா, என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க” போர்வையை மேலே இழுத்து மூடி, கண்ணைக் கசக்கிக் கொண்டு ரோஜா

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 23 (1)

ரோஜாவின் முகம் நொடியில் வாடிப் போக இளமாறன் இமைக்கும் பொழுதில் இளகினான். “சாரி” என்று சொல்லி, படுக்கையில் இருந்தவளை வாரி அணைத்துக் கொண்டான். “நீங்க இவ்வளவு ஃபீல்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 22 (2)

இளமாறன், அவன் மட்டுமே அவளுக்கு முக்கியம். அவன் முன்பு மற்றவர் எல்லாம் பொருட்டேயில்லை என்று எப்படிச் சொல்வாள் அவள்? ரோஜாவின் அகத்தை முகம் காட்டிக் கொடுத்து விட,

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 22 (1)

அவளைச் சுற்றிலும் மனித குரல்கள். அது மருத்துவமனை உணவகம் என்பதால், பேச்சில் சிரிப்பை விடக் கவலையும், வருத்தமும், பதற்றமும் அதிகம் இருந்தது. ‘ம்ம், மனிதர்களுக்கு இந்தப் பேசும்

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 21 (2)

அவளுக்கு அருகில் வந்து அமர்ந்த இளமாறன், நகரத்தின் எந்தப் பகுதி, அங்கு வசிக்கும் மக்கள், அவர்கள் விரும்பும் உணவு, அவர்களின் வசதி எனப் பல விஷயங்களைக் கேட்டறிந்து

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 21 (1)

ரகுவரன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான். இளமாறன், ரோஜா இருவரையும் பார்த்து புன்னகைத்து, கையில் இருந்த பொருட்களை அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்து விட்டு, “ஆட்டத்துக்கு நானும் வரவா?”

என் ஜீவனில் உறைந்திடு

என் ஜீவனில் உறைந்திடு – 20 (2)

அவரின் பின்னே இளமாறனும் வர, அவனைக் கண்டதும் அவனை நோக்கி நடந்து விட்டாள். “மாறன் வீட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றான் சுகந்தி” சங்கரன் சொல்ல, “ஏன்? இன்னைக்கு உனக்கு

error: Content is protected !!
Scroll to Top