என் ஜீவனில் உறைந்திடு – 24 (3)
ரோஜாவின் கண்கள் புகைப்படத்தின் மேலேயே நிலைத்திருந்தது. இமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தாள் அவள். அது அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. ரோஜாவின் விருப்பத்தின் பேரில் […]
ரோஜாவின் கண்கள் புகைப்படத்தின் மேலேயே நிலைத்திருந்தது. இமைக்க மறந்து பார்த்து நின்றிருந்தாள் அவள். அது அவர்களின் திருமணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல. ரோஜாவின் விருப்பத்தின் பேரில் […]
சுகந்தி நேராகச் சிவஹரியை பார்த்தார். “நானே உங்களைப் பார்த்து பேசணும்னு இருந்தேன். ரோஜா அம்மா எப்படி இருக்காங்க. இன்னைக்கு ஈவ்னிங் வீட்ல இருப்பாங்களா? அவங்ககிட்ட பேசணும், அதான்
அன்று காலையிலேயே சங்கரனுக்கு மருத்துவமனையில் முக்கிய வேலையிருந்தது. காரில் இருந்து இறங்கி மருத்துவமனைக்குள் காலடி எடுத்து வைத்தவரின் கவனம் எல்லாம் மனைவி முந்தைய இரவு பேசியதிலேயே உழன்றது.
இளமாறனின் இருப்பை உணரா விட்டால் அவள் ரோஜா அல்லவே. “இளா, என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க” போர்வையை மேலே இழுத்து மூடி, கண்ணைக் கசக்கிக் கொண்டு ரோஜா
ரோஜாவின் முகம் நொடியில் வாடிப் போக இளமாறன் இமைக்கும் பொழுதில் இளகினான். “சாரி” என்று சொல்லி, படுக்கையில் இருந்தவளை வாரி அணைத்துக் கொண்டான். “நீங்க இவ்வளவு ஃபீல்
இளமாறன், அவன் மட்டுமே அவளுக்கு முக்கியம். அவன் முன்பு மற்றவர் எல்லாம் பொருட்டேயில்லை என்று எப்படிச் சொல்வாள் அவள்? ரோஜாவின் அகத்தை முகம் காட்டிக் கொடுத்து விட,
அவளைச் சுற்றிலும் மனித குரல்கள். அது மருத்துவமனை உணவகம் என்பதால், பேச்சில் சிரிப்பை விடக் கவலையும், வருத்தமும், பதற்றமும் அதிகம் இருந்தது. ‘ம்ம், மனிதர்களுக்கு இந்தப் பேசும்
அவளுக்கு அருகில் வந்து அமர்ந்த இளமாறன், நகரத்தின் எந்தப் பகுதி, அங்கு வசிக்கும் மக்கள், அவர்கள் விரும்பும் உணவு, அவர்களின் வசதி எனப் பல விஷயங்களைக் கேட்டறிந்து
ரகுவரன் வேக நடையுடன் உள்ளே நுழைந்தான். இளமாறன், ரோஜா இருவரையும் பார்த்து புன்னகைத்து, கையில் இருந்த பொருட்களை அங்கிருந்த பணியாளரிடம் கொடுத்து விட்டு, “ஆட்டத்துக்கு நானும் வரவா?”
அவரின் பின்னே இளமாறனும் வர, அவனைக் கண்டதும் அவனை நோக்கி நடந்து விட்டாள். “மாறன் வீட்டுக்கு கிளம்பறேன்னு சொல்றான் சுகந்தி” சங்கரன் சொல்ல, “ஏன்? இன்னைக்கு உனக்கு