என் ஜீவனில் உறைந்திடு – 29 (1)
இருவருக்கும் எதார்த்தம் புரிந்தாலும் மனது பதட்டத்தில் எதையும் செய்ய விடவில்லை. “மெடிக்கல் ஷாப் போய்ப் பிரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வாங்க இளா, வீட்லயே டெஸ்ட் பண்ணி […]
இருவருக்கும் எதார்த்தம் புரிந்தாலும் மனது பதட்டத்தில் எதையும் செய்ய விடவில்லை. “மெடிக்கல் ஷாப் போய்ப் பிரெக்னன்சி டெஸ்ட் கிட் வாங்கிட்டு வாங்க இளா, வீட்லயே டெஸ்ட் பண்ணி […]
ரோஜா, இளமாறன் ஆளுக்கொரு பக்கமாக ஓடினாலும், இறுதியில் ஒன்றாக இளைப்பாறினார்கள். “என்ன ரோஸ் குட்டி? உன் சேவியர் காம்ப்ளக்ஸ் உனக்குச் செம்ம அடி வாங்கிக் கொடுத்துடுச்சு போல”
இளமாறனால் ரோஜாவிடம் என்றுமே இறுக்கமாக இருக்க முடியாது. அவள் மேல் காரணமின்றிக் கோபத்தை இழுத்துப் பிடிப்பதில்லை அவன். ரோஜா, அவன் நலனை மட்டுமே யோசிக்கிறாள் என்பது புரியாதவன்
“எங்ககிட்ட எதையும் ஆசைப்பட்டுக் கேட்டதில்லை அவன். கல்யாணத்துக்கு உன்னைப் பொண்ணு கேட்க சொன்னதைத் தவிர.” இப்போது தன்னிச்சையாகப் புன்னகைத்தாள் ரோஜா. “அவன் வேலைக்குப் போனதில் இருந்து எங்களுக்கு
திருமண வாழ்க்கையில் முதல் முறையாக இருவரும் ஆளுக்கொரு பக்கமாகப் படுத்திருந்தார்கள். அவர்களின் உறவில் மெல்லிய விரிசல் விழுவதையும் ரோஜா விரும்பவில்லை. அதற்குக் காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருந்து
அப்போதும் அவனுக்குப் பிடித்ததாகதான் சமைத்தாள். பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன், ஒரு கிண்ணம் கேழ்வரகு மாவு கலந்து, தேவையான உப்பும், தண்ணீரும் சேர்த்து பிசைந்து உருண்டைகளாக்கி
இரவு வீட்டிற்குள் நுழைந்ததும் இளமாறன் மனைவியை இதமாய் இழுத்தணைத்து நின்றான். “இளா..” “இருக்கேன்” அவள் கழுத்தில் உதடசைத்து உச்சரித்தான். கூச்சத்தில் உடலைச் சிலிர்த்தாள் ரோஜா. “தேங்க்ஸ்” என்றான்
“நம்ம அம்மாப்பா மாறவே மாட்டாங்க இல்லக்கா?” பெற்றோரை பார்த்தபடி ரோஜா கேட்க, “ஊர்ல இருக்க முக்கால்வாசி பேரண்ட்ஸ் இப்படித்தான் இருப்பாங்க ரோஜா. இந்தச் சண்டையும், சமாதானமும்தான் அவங்க
நித்யா, சித்ரா, கஸ்தூரிக்கு வாங்கிய நகைகளுக்குத் தன் கார்டில் இருந்து பணம் செலுத்திய ரோஜா, வெண்பாவின் நகையோடு, சுகந்திக்கு வாங்கியதற்கும் சேர்த்து கணவனின் கார்டை அவனிடம் கேட்டு
ரோஜா அழைப்பை ஏற்பதற்குள் முழுதாக அடித்து ஓய்ந்திருந்தது அலைபேசி. அவர்கள் கண்ணசந்து பத்து நிமிடம் கூட ஆகியிருக்காது. அதற்குள் மாமியாரிடம் இருந்து அழைப்பு வர, அப்போதுதான் ஆழ்ந்த