16 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
நீளமான பெருமூச்சோடு விட்ட வேலையைத் தொடர்ந்தாள். எது எப்படியோ படிப்பு கெட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டாள். அதுவும் அவனுக்கு? அவள் மேல் இருக்கும் அக்கறையா இல்லை படிப்பின் […]
நீளமான பெருமூச்சோடு விட்ட வேலையைத் தொடர்ந்தாள். எது எப்படியோ படிப்பு கெட்டுப் போகாமல் பார்த்துக் கொண்டாள். அதுவும் அவனுக்கு? அவள் மேல் இருக்கும் அக்கறையா இல்லை படிப்பின் […]
அத்தியாயம் 15 இரண்டாம் ஆண்டு விடுமுறை ஆரம்பித்திருக்க அலர்விழி கடலூருக்கு சென்றிருந்தாள். இம்முறை மாதவனோடு வசந்தியும் வந்திருக்க வீடு களை கட்டியது. தேர்வு முடித்து, மாதவன், வசந்தியோடு
கைப்பேசியை அணைத்ததும் அவள் இயல்புக்குத் திரும்பினாள். அப்படி எல்லாம் அவள் விருப்பமில்லாது அவளைத் திருமண பந்தத்தில் அம்மா நுழைக்க மாட்டார் என்று தெரியும் என்பதால் முடிந்த பேச்சு
அத்தியாயம் 14 எபியைப் பார்த்த நிமிடம் அலர்விழியின் உடல் தூக்கி வாரிப் போட்டது. உடல் முழுவதும் ஒரு மெல்லிய நடுக்கம். ‘மனோ’ எச்சில் விழுங்கியவளுக்கு மூச்சு
அத்தியாயம் 13 “இந்த பிரியா கொல்றாடா எபி!” மாலை அலுவலகம் அருகே இருந்த தேநீர் கடையில், கையில் ஒரு கோப்பை தேநீரோடு ஹம்ரிஷ் புலம்பிக் கொண்டிருந்தான். “டேய்
பெண் ஏதோ அவஸ்தையோடே இருப்பது போல் தோன்ற, “ஏன் ஒரு மாதிரி இருக்க அலர்? தூக்கம் வருதா மா?” “அடி வயிறு ஒரு மாதிரி சூடா… என்னவோ
அத்தியாயம் 12 விடுதிக்கு எபி வந்து சென்ற பிறகு அலர்விழியால் அங்கு தனித்திருக்க முடியவில்லை. விருப்பம் நிறைவேறப் போவதில்லை என்று தெரிந்த பின்னும் பின்வாங்க மனதிற்குத் தெரியவில்லை.
அத்தியாயம் 11 இருவர் தூக்கம் துறப்பதினால் விடியல் தாமதிப்பதில்லை. ஞாயிறு காலை விடிந்தது. எல்லா ஞாயிறு போல் அன்றும் எபியின் வீடு பரபரத்தது. “எபி, சர்ச்சுக்கு
அத்தியாயம் 10 அந்தரத்தில் நீளமான குழாய் ஒன்று படுத்துக் கிடக்க, கீழே கிடக்கும் சிறிய பந்தொன்று எம்பிக் குதித்து குழாய் வாய் வழியே நுழைந்து வெளி
அத்தியாயம் 9 பணம் மட்டுமே கொள்கையாகவும் பிரதானமாகவும் கொண்டு முன்னேறி வரும் பல தனியார் மருத்துவமனைகளை இன்று சென்னையில் பார்க்கலாம். அதில் சேவை எண்ணமின்றி பணி