20.3 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த, அவன் மூச்சுக் காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் சிலையாகிப் போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. எழுந்து […]
அரவம் கேட்டு தட்டோடு அமர்ந்திருந்தவனும் தலை நிமிர்த்த, அவன் மூச்சுக் காற்று நுரையீரலை எட்டியதா தெரியவில்லை. அவனும் சிலையாகிப் போனான். ‘விழி’ மனம் எகிறிக் குதித்தது. எழுந்து […]
மனோவா எபனேசர் என்ற ஒருவன் அலர்விழிக்குள் புகுந்து பெண்ணைப் படுத்தி எடுக்க, அவள் சிந்தனை முழுவதிலுமே அவன் மட்டும் தான். ‘என்னானது அவனுக்கு? கடைசியாக பேசிய அன்றும்
அத்தியாயம் 20 தினமும் ஒரே நேரத்தில் மது அருந்துபவனுக்கு, அந்த குறிப்பிட்ட நேரம் வந்தால் கை கால் உதறுமாம். குடித்தே ஆகவேண்டும் என்ற வெறி எழும்புமாம்.
அத்தியாயம் 19 “அக்கா, அக்கா எனக்கும் ஐஸ் வேணும்,” என்று கப்பிலிருந்த பனிக்கூழை விழுங்கிக் கொண்டிருந்த நகுநாவிடம் வாண்டொன்று வந்து நிற்க, மாடியில் பந்தி பரிமாறும்
வேலையை முடித்து கைப்பேசியில் யாரிடமோ பேசிக்கொண்டே ஒரு ஓரமாய் அமர்ந்த அம்பிகாவின் பார்வை முழுவதும் அலர்விழி மேல். சித்தியைப் பார்த்த பிரவீன் கூட்டத்தை விட்டு அவர் பின்னோடு
18 அத்தியாயம் காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கிருந்தாய் காற்றே நீ சொல்வாய்
அத்தியாயம் 17 முன்பெல்லாம் நடுச்சாமத்தில் வீட்டிற்கு வெளியே கோட்டான்கள் விழித்திருக்கும். இப்பொழுது வீட்டிற்குள் இரண்டு கோட்டான்களேனும் விழித்திருக்கிறது தங்கள் கைப்பேசிகளோடு. இரவு நேர மங்கலான ஒளியில் மெத்தை
ஐந்து கல்லூரிகளுக்கு விண்ணப்பித்திருந்தான். விண்ணபித்த கல்லூரிகளைச் சென்று பார்த்து வந்தான். கல்லூரியைச் சுற்றி இருக்கும் இடங்களைத் தெரிந்து கொண்டான். முதுகலை என்பதால் முதல் ஆண்டு கண்டிப்பாக பல்கலைக்கழக
மாதங்களுக்குப் பின்… அலர்விழியின் விடுதி: அலர்விழியின் இறுதித் தேர்வும் முடிந்தது. மூட்டை முடிச்சு எல்லாம் கட்டியாயிற்று. கணினி மையத்தில் முழு நேர வேலையில்
அத்தியாயம் 16 “கடைக்குப் போயிட்டு வா மிட்டாய் தரேன்,” என்று காரியம் சாதித்த காலம் மாறி, “சொன்னத செய் இல்ல செல் ஃபோன் கிடையாது,” என்றாகிவிட்ட