அழகிய சுமை!
அழகிய சுமை! “அடியே அஞ்சனம், உனக்கு அந்த நிமலன் மேல கண்ணா? இந்தக் கருப்பு ராணிக்கு அந்த மயில் மேல ஆசையோ? ஹ்ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்.” […]
அழகிய சுமை! “அடியே அஞ்சனம், உனக்கு அந்த நிமலன் மேல கண்ணா? இந்தக் கருப்பு ராணிக்கு அந்த மயில் மேல ஆசையோ? ஹ்ம்ம், நடக்கட்டும் நடக்கட்டும்.” […]
தேர்வை முடித்து வெளி வரும் வரையிலுமே வேறு எதுவும் சிந்தனையிலில்லை என்றாலும் வெளியே செல்லும் வேளை, கருவிழிகள் அங்குமிங்கும் உருளத்தான் செய்தன. தலை திருப்பி நாலா திசையும்
அத்தியாயம் 8.1 வெகு நாட்கள் கழித்து வீட்டிற்கு வந்திருக்கவே அலர்விழியை தாங்கோ தாங்கென்று தாங்க… பெண்ணிற்கு நாட்காட்டி வேகமாகக் கிழிபடுவது அவஸ்தையைத் தந்தது. விடுப்பில் இன்னும்
அத்தியாயம் 7.2 “அம்மா… இவ கண்ண திறந்து வச்சுகிட்டே தூங்கறாம்மா,” நகு கூவிக் கொண்டே உள்ளே செல்ல, அப்பா வந்தார். மகள் இருளை வெறித்து அமர்ந்திருந்தாள்.
அத்தியாயம் 7.1 “மிஸ் மீ?” கேட்டவனுக்கு இரண்டு நாளாகியும் நிமிடம் கரைய மறுத்தது. அன்று மயிரிழையில் மிஸ் செய்தான் அவளை. பழச்சாறு ஏற்படுத்திய பிசுபிசுப்பு அருவருப்பைக் கொடுக்க,
அத்தியாயம் 6.1 “மாது ண்ணா… கம்யூட்டர் சென்டர்ல சேர்ந்தா நல்லா இருக்கும்ன்னு பாக்கறேன். என்ன ண்ணா சொல்ற?” “ஏன் டீ? காலேஜ்ல சொல்லித் தரது புரியலியா?”
அத்தியாயம் 6.2 எபி-யின் கார் அவர்களது கணினி மையத்திற்குள் நுழையவும் அவன் கண்களில் தென்பட்டாள் காந்தக் கண்ணழகி. அவள் தான்… கண்டு கொள்ள இந்த முறை சிரமாக
அத்தியாயம் 6.3 வெளியே செல்லும் போது அவள் கண்கள், முக்கு முடுக்கு என்று பார்வையில் தென்பட்ட இடமெல்லாம் அலசிக் கொண்டே சென்றன. எதிர்பார்த்த விடயம் கண்ணில் படவில்லை.
வா காதோரம் காதல் சொல்ல! அத்தியாயம் 5 சௌமியா பள்ளியில் கூடைப்பந்து குழுவில் இருக்கவே, முறையான பயிற்சியில் ஈடுபடவென வீட்டிலிருந்து கொஞ்சம் தொலைவிலிருந்த விளையாட்டு மைதானத்திற்கு
வா காதோரம் காதல் சொல்ல அத்தியாயம் 04 நீளமான சாலையின் இருபுறமும் மரங்களின் நிழல். நிழலில் மெட்டாலிக் க்ரே டொயோடா கேம்ரி. கேம்ரி-யின் மினுமினுத்த உடலில் ஒட்டி