31.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. முயன்று பார்வையை பிள்ளைகள் திசைக்கு மாற்றினாள். இடத்தைச் சுற்றி வரவும், “ஹாய் கார்த்தி,” என்றான் […]
அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. முயன்று பார்வையை பிள்ளைகள் திசைக்கு மாற்றினாள். இடத்தைச் சுற்றி வரவும், “ஹாய் கார்த்தி,” என்றான் […]
அத்தியாயம் 31 கடும் குளிர் நீங்கி பனி மெல்ல மெல்ல உருகவும் வெள்ளை சட்டையை நீக்கி, அதன் பச்சையில் வண்ணப் பூ போட்ட சட்டைக்கு
அத்தியாயம் 30 காலை நேரம் ரசனையோடு புலர்ந்தது. மார்க், ஆட்ரேயோடு நேரம் சென்றது. மனோவும் மார்க்கும் பேன்கேக் சுட்டுக் கொண்டு வந்தனர். குட்டிக் குட்டி
அத்தியாயம் 29 காதல் சுகமானது. சேர்ந்திருக்கும் வரை, சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, காதல் சுகமானது தான். ஒருவன் கண்மூடி ‘விழி’ என்று
அத்தியாயம் 28 “சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு குத்து விளக்கே சாஞ்சாடு கோயில் புறாவே சாஞ்சாடு மானே மயிலே சாஞ்சாடு மரகதக் கிளியே சாஞ்சாடு கண்ணே மணியே
அத்தியாயம் 27 ஒரே நிலவு தான். அவரவர் மனநிலைக்கு ஏற்ப சிலருக்கு சுடுகிறது, சிலருக்கு குளிர்கிறது! அந்த ஏகாந்த இரவில், வெள்ளியை உருக்கி ஆடையாய்
இப்படிப்பட்ட பேச்சுக்கள் கேட்டு வருடங்கள் ஆகிறது. அவள் ஊனம் ஒன்றும் அவள் விரும்பி வாங்கிய வரம் இல்லையே. இன்று வரை அழுத்தாத பாரம் உள்ளுக்குள் அழுத்தியது. எதிர்பாராததால்
அத்தியாயம் 26 “சோறு வெந்திடுச்சா?” “ம்ம்…” “ரசத்த கொதிக்க விடாதீங்க மனோ. போதும் அடுப்ப அணைச்சுட்டு ஒரு ஆம்லேட் போட்டுக்கோங்க.” அறைத் தோழி இல்லாமல் தனியே
அத்தியாயம் 25 நேற்று போல் இன்று இல்லை இன்று போல் நாளை இல்லை – கூறியவர் ஞானி! நேற்று மட்டுமா… இந்த நிமிடம் போல் அடுத்த
அத்தியாயம் 24 உரிமைகள் பலவிதம்! சிலரிடம் சட்டென்று அதிக உரிமை வந்து விடுகிறது. அதனால் அவர்களோடு பேசத் திக்கவோ திணறுவதோ இல்லை. சிலரிடம் உரிமை இருக்கும்,