பார்த்திபன் காதலி – 9 (1)
பார்த்திபன் பரிதவிப்புடன் அவளைப் பார்த்திருக்க, முகத்தை லேசாகத் திருப்பிய பார்கவி, கசிந்த கண்களைத் தோளில் துடைத்திருந்தாள். அவள் இதழ்கள் அந்தச் சூழலுக்குப் பொருத்தமாகப் புன்னகையைப் பூசிக் கொண்டன. […]
பார்த்திபன் பரிதவிப்புடன் அவளைப் பார்த்திருக்க, முகத்தை லேசாகத் திருப்பிய பார்கவி, கசிந்த கண்களைத் தோளில் துடைத்திருந்தாள். அவள் இதழ்கள் அந்தச் சூழலுக்குப் பொருத்தமாகப் புன்னகையைப் பூசிக் கொண்டன. […]
அரங்கம் முழுவதும் மக்கள் நிறைந்திருந்தாலும் இருள் அவர்களின் இருப்பை இல்லாமல் ஆக்கியிருந்தது. பாரிவேந்தன் பார்கவியின் முகத்தை நெருங்கியிருக்க, செயற்கை குளிரூட்டப்பட்ட அந்த அரங்கத்திலும் அவளுக்கு வியர்த்தது. இருவருக்கும்
“சம்மந்தி ரொம்ப நேரமா உன்னைப் பார்க்கத்தான் காத்துட்டு இருக்காரு” என்று அவர் சொல்ல, மெல்ல திரும்பி கோவிந்தனை பார்த்து, “சொல்லுங்க” என்றான். அவனது கிரிக்கெட் சீருடை வியர்வையில்
“பார்த்தி, கிளம்பலையா நீ?” என்று நண்பர்கள் கேட்க, “பொறுமையா போவோம். போலீஸ்கார் வெயிட் பண்ணட்டும்” என்று அங்கேயே கால் நீட்டி அமர்ந்து விட்டான் அவன். மற்றவர்கள் மதிய
அன்றைக்கு அத்தோடு நிறுத்தவில்லையே அவன். “நானே கொண்டை போட்டுக்கறேன்” என்றவளுக்குச் சிறுவர்களிடம் இருந்து தொப்பி வாங்கி வந்து நீட்டினான். அப்படியும் ஓரிரு முடிக்கற்றைகள் பிரிந்து அவள் முகத்தில்
பார்த்திபன் நண்பனின் கேள்விக்குப் பதிலேதும் சொல்லவில்லை. மாறாக, “டைமாகுதுடா, நான் கிளம்பறேன்” என்று தன் பையைக் கையில் எடுத்துத் தோளில் மாட்டினான். பிரபஞ்சனின் கண்கள் நண்பனை கூர்மையாக
அவன் வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் பிரபஞ்சனுக்கு அத்துப்படி. நண்பனிடம் இதுவரை எதையும் மறைத்ததில்லை அவன். ஆனால் இப்போது மனம் திறந்து எதையும் சொல்ல முடியாமல் தவித்தான்.
பார்த்திபனின் மனத்தில் சிறிய சஞ்சலம் இருந்தாலும் இரவில் ஆழ்ந்து உறங்கியிருந்தான். காலையில் அம்மாவை கண்டதும் முந்தைய இரவு சத்தம் போட்டதற்கு மன்னிப்பு கேட்டு விட்டான். “நாங்களும் மண்டபம்
அவள் கண்கள் திரையை வெறித்தன. “என்ன பண்ற கவி?” என்று தொடங்கி, “என்னை என்னமோ பண்ற கவி” என்று கண்ணடித்து முடித்து வைத்திருந்தான். அந்தக் குறுஞ்செய்திகளை இரண்டு
அந்த அறையின் திரைச்சீலைகள் காற்றுக்கு அசைந்தாடி பிரிந்து பிரிந்து சேர, நீண்ட கோடாய் அறைக்குள் வெளிச்சம் எட்டி எட்டிப் பார்த்தது. கனத்த போர்வைக்குள் கணப்பை தேடும் பூனைக்