பார்த்திபன் காதலி – 13 (2)
ஞாயிறு என்பதால் நல்ல கூட்டமிருந்தது. அவனோடு இணைந்து நடந்தாள் அவள். “சாப்பிட்டியா பிரபா? சண்டே என்ன ஸ்பெஷல்?” “அப்பா…” என்று ஆரம்பித்தவள் அவன் முறைக்கவும், “அப்பா ஃப்ரெண்ட் […]
ஞாயிறு என்பதால் நல்ல கூட்டமிருந்தது. அவனோடு இணைந்து நடந்தாள் அவள். “சாப்பிட்டியா பிரபா? சண்டே என்ன ஸ்பெஷல்?” “அப்பா…” என்று ஆரம்பித்தவள் அவன் முறைக்கவும், “அப்பா ஃப்ரெண்ட் […]
வீட்டின் பின் வாசல் படிக்கட்டில் அமர்ந்திருந்தான் பார்த்திபன். அவன் கையில் ஆவியை அலைபாய விட்டுக் கொண்டிருந்த சூடான காஃபி கோப்பை இருந்தது. சென்னை இன்னமும் இருளுக்குள் மூழ்கியிருந்த
மாலை அவளை வீட்டில் விடும் சாக்கில் அவளோடு வந்து விட்டாள் பிரியதர்ஷினி. அவளின் அம்மா வீடு அதே தெருவில்தானே இருக்கிறது. பிரபஞ்சன் மாமனார் வீட்டில் இருக்க, தோழிகள்
“எனக்கு ஒருத்தரை பிடிச்சிருந்தது பிரி. ஐ லவ்டு ஹிம்” “வாட்? லவ்வா, யாரு?” “என்னைப் பேச விடு பிரியா. எனக்குப் பிடிச்சுருந்ததுன்னுதானே சொன்னேன்? அவர்கிட்ட நான் லவ்
அவளின் மொத்த குழுவும் இணைய வழியில் அமர்ந்து பணியில் மூழ்கியிருந்தனர். அவள் மதியம் கணினி முன் அமர்ந்தாள். இப்போது மாலையாகி இருந்தது. இரவு நெருங்கும் முன் ஒரு
பார்கவி நேராகச் சென்று அம்மாவிடம் நின்றாள். “இப்படிக் கேட்டா நான் என்ன பாரும்மா சொல்லுவேன். உங்கப்பா எங்க கல்யாணத்துக்கு முன்னுக்க என்னைய கோவில்ல வச்சு பார்ப்பார்.” என்று
“உன் முகமே சரியில்லையே. ஆஃபீஸ்ல ரொம்ப வேலையா பாரும்மா?” ரங்கராஜன் பாசத்துடன் கேட்க, சோஃபாவில் இருந்து கீழிறங்கி அப்பாவின் காலடியில் அமர்ந்தாள் பார்கவி. மகளின் தலையை வாஞ்சையாய்
பார்கவி பணிபுரிந்த ப்ராஜெக்ட் அதன் இறுதிக் கட்டத்தில் இருந்தது. கடந்த நான்கு நாட்களாக அவள் நேரம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டிய சூழல். அதில் அவளின் பெற்றோருக்கு
“ஹேய் பிரபா, என்ன இந்தப் பக்கம்?” என்று அவனுக்காகக் காத்திருந்த பிரபாவதியின் முன் சென்று நின்றான் பார்த்திபன். “என்ன திடீர்னு பார்த்திபன் மேல பாசம் பொங்குது பிரபாக்கு?”
பார்த்திபனுக்கு வீட்டில் அடைந்திருப்பது பிடிக்காமல்தான் நண்பனோடு வெளியில் வந்தான். ஆனால் இப்படிப் பார்கவியைப் பார்க்க அழைத்து வருவான் நண்பன் என்று அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. காரில் ஏறியதும் இருவரும்