பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 17 (3)

மறுநாள் அதிகாலையில் அவள் எழுந்திருக்க, அவளுக்கு முன்னே எழுந்திருந்தார்கள் அவளின் பெற்றோர். அவள் கீழிறங்கி கூடத்துக்கு வரவும், “இன்னைக்கு உனக்கு லீவ்னு சொன்ன பாரும்மா. இன்னும் கொஞ்ச […]

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 17 (2)

“அப்பா..” “என்ன பாரும்மா, இப்பத்தான் வர்றியா? உள்ள வாடா?” என்று அவளை வாஞ்சையுடன் அழைத்தார் ரங்கராஜன். தான் பேசியதை எல்லாம் மகள் கேட்டு விட்டாள் என்று அவளின்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 17 (1)

அதுநாள் வரை இல்லாத ஒரு மாற்றத்தை சமீபமாகப் பாரிவேந்தனிடம் கண்டாள் பார்கவி. அவனால் இத்தனை மென்மையாகப் பேச முடியுமா என்று ஆச்சரியப்பட்டுப் போனாள். அவளின் மனம் புரிந்து

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 16 (3)

பிரியதர்ஷினி வீடு வந்தவள் கணவனைத் தேடி நேராக மொட்டை மாடிக்கு சென்றாள். பார்கவியின் வீட்டு மொட்டை மாடியை வெறித்து நின்றிருந்தான் அவன். “பிரபா, என்ன தனியா இங்க

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 16 (2)

பார்கவியின் முடிவை அறிந்து கொள்ளும் முனைப்புடன் அவளைப் போட்டு உலுக்கினாள் பிரியதர்ஷினி. “என் மைண்ட் ப்ளாங்க்கா இருக்கு பிரியா” “என்ன பாரு இப்படிப் பேசுற?” என்று சலிப்புடன்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 16 (1)

பார்த்திபனின் பதிலுக்காக அவன் முகம் பார்த்திருந்தான் பிரபஞ்சன். அவனோ அமைதியாக அங்கிருந்த பூச்செடிகளை ரசித்துக் கொண்டிருந்தான். குட்டி குட்டி பூங்கொத்தை செடியில் சொருகி வைத்தது போலக் கொத்தாய்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 15 (2)

மொட்டை மாடியில் இருவரும் தேநீர் கோப்பையுடன் நின்றிருந்தார்கள். பார்கவியின் கோப்பையில் ஆவி அலைபாய்ந்து தேநீர் அதன் சூட்டை இழந்து உயிர் விட்டிருந்தது. ஒரு மிடறு கூட அருந்தாமல்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 15 (1)

பார்கவி அதிர்ந்து நிற்க, “வாங்க மாப்ள” என்று பாரிவேந்தனுக்குப் பின்னால் வந்து நின்று அவன் தோளில் கைப் போட்டு வீட்டுக்குள் அழைத்து வந்தார் ரங்கராஜன். அவர் கண்கள்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 14 (2)

அவன், அவளது அலுவலகம் செல்வதற்கும் அவள் கீழிறங்கி வருவதற்கும் சரியாக இருந்தது. “என்னைக் காக்க வைப்பன்னு நினைச்சேன் பார்கவி” “ச்சே ச்சே, எனக்காக இவ்வளவு தூரம் மெனக்கெட்டு

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 14 (1)

பிரியதர்ஷினியின் அண்ணன் பிரகாஷ் திருமணத்தில்தான் பார்கவியை அவன் மீண்டும் சந்தித்தான். பட்டுப்புடைவை, பொன் நகை, பின்னல் நிறைத்த பூச்சரம், புன்னகையில் மலர்ந்த முகமாகப் பிரியதர்ஷினியுடன் பரபரப்பாகச் சுற்றிக்

error: Content is protected !!
Scroll to Top