பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 27 (2)

பார்த்திபனின் வாழ்வில் பிரபஞ்சனின் இடத்தை இப்போது பார்கவி பிடித்திருந்தாள். அவர்களின் நட்பு நன்றாக வளர உதவிய மாதங்களும் இப்போது வளர்ந்திருந்தன. ரங்கராஜன் உடல்நிலையில் இப்போது பெரிதான முன்னேற்றம் […]

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 27 (1)

ஒரு மாதம் கழித்துப் பார்த்திபனின் பரிசு பிரபஞ்சனை வந்து சேர்ந்தது. “ஹே பார்த்தி, என்னடா இதெல்லாம்?” என்று அலைபேசி வழியே ஆச்சரியமாக வினவினான் பிரபஞ்சன். “நான் அங்க

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 26 (2)

“என்ன செய்யணும் சொல்லு பாரு” என்று கேட்டான். அவள் பதில் சொல்லும் முன் அவர்களின் பேச்சுக்கு பின்னணி இசை கோர்க்க இசையின் ராஜாவை இழுத்து வந்தான் அவன்.

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 26 (1)

பார்த்திபனின் இளமைக் காலங்கள் மிகவும் இனிமையானவை. அவர்கள் வசித்த தெருவில் நண்பர்களுடன் சைக்கிள் ஓட்டுவது, கிரிக்கெட் ஆடுவது என நிற்க நேரமின்றி நகர்ந்த பொழுதுகளை அனுபவித்தே அவனுக்குப்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 25 (2)

அவர்கள் வெளியே சென்ற சிறிது நேரத்தில் பிரியதர்ஷினி, ராதா இருவரையும் அவர்களின் வீட்டில் இறக்கி விட்டு வீடு திரும்பினார் காவேரி. மகள் அவருக்காகப் பொறுப்பாகச் சமைத்து வைத்திருப்பதைக்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 25 (1)

“உனக்கும் எனக்கும் இடையில் கூப்பிடும் தூரம்தான் அழைக்கத் தெரியாமல் விட்டு வைத்தேன் அந்தக் குரல் தொடும் தூரத்தை” என்ற கவிஞர் பழநிபாரதியின் வரிகளை முணுமுணுத்தான் பார்த்திபன். பார்கவி

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 24 (2)

அது வார இறுதி என்பதால் பிரபஞ்சன் கிரிக்கெட் மைதானத்தில் இருந்தான். அப்போது அவனுக்குப் பார்த்திபனிடம் இருந்து அழைப்பு வந்தது. இன்னமும் ஆட்டம் ஆரம்பித்திருக்கவில்லை. ஆகையால் அலைபேசி அவன்

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 24 (1)

பார்த்திபனிடம் பிடித்தங்கள் பேச விரும்பிய காலங்கள் எல்லாம் அவள் கண் முன் வந்தது. அவனைப் பிடிக்க வைத்த பேச்சும் அவள் நினைவில் அலையென மோதியது. ஆனால் இடைப்பட்ட

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 23 (2)

“அவனுக்கு வேலை போய்டுச்சு நியூஸ் வந்ததும்தான்டா பிரபா எனக்கு நிம்மதியா இருந்தது” அவனுக்கு ஏதோ ஒரு வகையில் தண்டனை வாங்கிக் கொடுத்த நிம்மதி அவன் முகத்தில் அப்பட்டமாக

பார்த்திபன் காதலி

பார்த்திபன் காதலி – 23 (1)

பார்த்திபன் கைக் கொள்ளா பொருட்களுடன் அலுவலகத்தின் கடைசிப் படியில் கால் வைத்தவன், தடுமாறி கீழே விழப் போகையில் வலிய கரமொன்று நீண்டு அவன் கைப் பிடித்து நிறுத்தியது.

error: Content is protected !!
Scroll to Top