பார்த்திபன் காதலி – 32 (1)
பார்கவிக்குப் பதிவு திருமணத்தில் எல்லாம் ஒப்புதல் இல்லை. “ரெஜிஸ்டர் மேரேஜா? நாம அவசரப்பட்டு முடிவெடுக்க வேணாமே பார்த்தி. நான் ஒரு முறை அவசரப்பட்டு முடிவெடுத்து எவ்ளோ அவஸ்தைப்பட்டுட்டேன் […]
பார்கவிக்குப் பதிவு திருமணத்தில் எல்லாம் ஒப்புதல் இல்லை. “ரெஜிஸ்டர் மேரேஜா? நாம அவசரப்பட்டு முடிவெடுக்க வேணாமே பார்த்தி. நான் ஒரு முறை அவசரப்பட்டு முடிவெடுத்து எவ்ளோ அவஸ்தைப்பட்டுட்டேன் […]
சத்யபாமா அத்தனை எளிதில் சம்மதிப்பதாக இல்லை. “நான் நைட்டுச் சாப்பாட்டைப் பார்க்கறேன்” என்று எழுந்து உள்ளே சென்று விட்டார். பார்த்திபன் சோர்ந்து அமர, “உங்கம்மாக்கு ஷாக் இருக்கும்
“என்ன அம்மாவுக்கும் பையனுக்கும் இன்னும் சண்டை ஓயலயா?” என்று அவர் சிரிப்புடன் வினவ, சன்னதம் வந்தது போலச் சட்டென்று எழுந்து நின்றார் சத்யபாமா. “என்ன பார்த்திபா?” என்று
பார்த்திபனை அழைத்துச் செல்ல பிரபஞ்சன் வந்து விட்டான். காரில் ஏறும் முன் பார்கவியின் கையைப் பிடித்து நின்றான் அவன். “கூல் டவுன் பாரு. எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்.
“நான் எங்கப்பா பார்க்கற பையனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லியிருக்கேன்” என்றாள் தீவிரமாக. “அவ்ளோதானே? விடு. மாமனாரை கரெக்ட் பண்ணிடுவோம்” என்று கண்ணடித்தான். “அவரைக் கரெக்ட் பண்ணாலும்.. என்
பார்கவியின் விரிந்த விழிகள் அவன் மேலிருந்து இம்மியும் விலகவில்லை. இமைகளைச் சிமிட்டினால் மறைந்து விடுவானோ என்பது போல இமைக்க விரும்பாமல் நிலைத்த பார்வையுடன் நின்றிருந்தாள். “நான் சொன்ன
பார்த்திபனின் கண்கள் அவசரமாகச் சுழன்று பார்கவியைத் தேடின. அவள் நிச்சயமாக அங்கிருப்பாள் என்பது தெரிந்தே வந்திருந்தான் அவன். அவளை மீண்டுமொரு முறை தெரிந்தே தவற விட அவன்
பிரியதர்ஷினியின் வளைகாப்புக்கு வரும் எண்ணமே இல்லை சத்யபாமாக்கு, அவருக்கு வீட்டில் நிரம்ப வேலையிருந்தது. மகள் ரேணுகா வேறு நேரத்தோடு அவரின் வீட்டுக்கு வந்து விட்டாள். அவளையும் பிரியதர்ஷினி
பார்த்திபன் மீண்டும் மீண்டும் நண்பனை அழைத்துக் கொண்டேயிருந்தான். அந்த அலைபேசி சத்தம் பிரியதர்ஷினியை தொல்லை செய்ய, கோபத்துடன் அழைப்பை ஏற்றிருந்தாள். “பார்த்திண்ணா” என்று அவள் அழைக்கவும், “யாரு
பார்கவி பொறுப்பாக அப்பாவுக்கு அழைப்பு விடுத்து அம்மாவிடம் நீட்டினாள். காவேரிக்கு இருந்த கண் மண் தெரியாத கோபத்தில் மகளைக் கடுமையாக முறைத்து வைத்தார். ஒருவரிடம் நெருக்கமான நட்பை