பார்த்திபன் காதலி – 36
பார்கவி இடுப்பில் கை வைத்து நின்று, “என்னை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா போய்ட்டு வருவீங்களா?” என்று கோபமாகக் கேட்க, “அம்மா கால் பண்ணவும் சட்டுன்னு போய்ட்டேன் […]
பார்கவி இடுப்பில் கை வைத்து நின்று, “என்னை விட்டுட்டு நீங்க மட்டும் தனியா போய்ட்டு வருவீங்களா?” என்று கோபமாகக் கேட்க, “அம்மா கால் பண்ணவும் சட்டுன்னு போய்ட்டேன் […]
பார்த்திபன் திருமணத்துக்கு எடுத்திருந்த விடுமுறை முடிந்திருந்தது. இப்போது வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி பெற்றிருந்தான். அவன் முக்கியமான அலுவலக அழைப்பில் இருக்கும் போது அம்மா அழைக்க,
பிரியதர்ஷினி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருக்க, குழந்தைக்கும் அவளுக்கும் பரிசுகள் வாங்கிக் கொண்டு, அவளைப் போய்ப் பார்த்தார்கள். “டேய் குட்டி பிரபா. நான் யார் தெரியுதா?” மனைவியின்
“சிரிக்காத பாரு. ஒரு நிமிஷம் ஜெர்க் ஆகிட்டேன்” என்று ஆசுவாச பெருமூச்சை விட்டவன், அவளை இழுத்து தன் மேல் போட்டுக் கொண்டு அவள் கழுத்தை வருடினான். “இவ்ளோ
மழைக் கால அதிகாலைப் பொழுது அவசரமின்றிப் புலர காத்திருந்தது. புள்ளினங்களின் கீச்சிடல் மென்மையாய் செவியை நிறைக்க, மெல்ல புரண்டு படுக்க முயன்றாள் பார்கவி. பார்த்திபனின் கரம் அவளின்
பார்கவி திருமணம் முடியும் வரைக்குமே கீழ் தளத்தில் பெற்றோரோடுதான் இருந்தாள். இப்போது மகளுக்காக மேல் தளத்தைப் புதுப்பித்து மாற்றியிருந்தார்கள். புதிய வர்ணம் பூசி நின்ற வீட்டில் பழைய
பார்த்திபன் மருத்துவமனை வளாகத்தில் வண்டியை நிறுத்த, அவர்களுக்காக அங்கே காத்திருந்தான் பிரபஞ்சன். பார்கவியிடம் பேசியவன், பார்த்திபனை திரும்பியும் பார்க்கவில்லை. அவர்களின் திருமணச் சமயத்தில் பிரியதர்ஷினிக்கு நிறை மாதம்.
அவர்களுக்குத் திருமணமான இந்த சில நாள்களில் அல்ல, அதற்கு முன்பே சத்யபாமாவின் நடவடிக்கையில் நிறைய மாற்றம் இருந்தது. அவர்கள் வீட்டில் திருமணம் பேசும் போது கூட நல்ல
ரோஜா வண்ண ஜார்ஜெட் புடைவை பார்கவியின் மேனியை பாந்தமாகத் தழுவியிருந்தது. கண்ணாடி முன் நின்றிருந்தவள் ஈரக் கூந்தலை உதறி உலர்த்திக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஏதோ ஒரு பாடலை
பார்த்திபன் காரை செலுத்தி கொண்டே, “நான் அம்மாக்கு போன் பண்ணி எங்கருக்காங்கன்னு கேட்கறேன்” என்று சொல்லி சத்யபாமாவை அழைத்திருந்தான். அவரும் அன்று தாமதமாகத்தான் கோவிலுக்குச் சென்றிருந்தார். “அம்மா