பார்த்திபன் காதலி – 40 (1)
மாலை நேர தென்றல் இதமாய் மேனியை வருட இருவரும் தோட்டத்தில் நின்றிருந்தார்கள். “இன்னைக்கு அத்த வீட்டுக்கு வரலையா பாரு?” என்று காவேரியை குறித்துக் கேட்டான் பார்த்திபன். “ம்ம், […]
மாலை நேர தென்றல் இதமாய் மேனியை வருட இருவரும் தோட்டத்தில் நின்றிருந்தார்கள். “இன்னைக்கு அத்த வீட்டுக்கு வரலையா பாரு?” என்று காவேரியை குறித்துக் கேட்டான் பார்த்திபன். “ம்ம், […]
மகள் தங்களோடு வரவில்லை என்ற வருத்தமெல்லாம் காவேரிக்கு இல்லவே இல்லை. “நீ வரவில்லை என்றால் என்ன? உன் வீட்டிற்கு நான் வந்து விட்டுப் போகிறேன்” என்ற மனநிலைதான்
பார்கவி மருத்துவமனைக் கிளம்பியதும் காவேரி, பிரியதர்ஷினி என இருவருக்கும் அழைத்திருந்தாள். “அம்மா.. ம்மா..” என்று அவள் சலுகையாக அழைக்க, “என்னடா பாரு. இப்பத்தான் அம்மா சொல்ல கத்துக்கிட்ட
மருத்துவர் அவளிடம் பேசிய கனிவான தொனியே பார்கவியை மிரட்டியது. அவரின் கேள்விக்கு, “என் ஹஸ்பன்ட் வந்திருக்காங்க டாக்டர்” என்று பதில் சொன்னாள். “மாமியாரும் வந்திருக்காங்க” என்று வேகமாகச்
துரைராஜ் குளித்து வந்தவர், “என்னடா ஒரே சத்தமா இருக்கு?” என்று மகனை கேட்க, அப்பாவிடம் மகிழ்வாக விவரம் பகிர்ந்தான். மகனின் தோளில் தட்டி சிரித்து, “ரொம்பச் சந்தோஷம்
பார்த்திபன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியின் நெற்றி வருடி, “பாரு” என்று அவளை எழுப்பினான். கண்களைப் பிரிக்க முடியாமல் சிரமப்பட்டுப் பிரித்தாள். “தலைவலி எப்படி இருக்கு?” “ஓகே.
சில கேள்விகளுக்கு வெட்கமே பதிலாகி போகிறது. அவள் விழிகளில் வெட்க மின்னல் வெட்ட, அவனைத் தொட்டு விடும் நெருக்கத்தில் நின்று, கன்னங்கள் செம்மையுற அவனைப் பார்த்திருந்தாள். “என்ன
சத்யபாமாக்கு இரத்த அழுத்தம் இருப்பது அவளுக்குத் தெரியும். அவர் சோர்வாக இருப்பதைக் கண்டு, “பால், ஜுஸ், பழம் எதாவது வாங்கித் தரவா அத்த? நீங்க சாப்பிடலாமா?” என்று
பல வருடங்களாகச் சத்யபாமாவை அவளுக்குத் தெரியும். ஒரே பகுதியில் வசித்திருந்தார்கள். அவர்கள் இரண்டு குடும்பத்தினருக்கும் அப்படியொன்றும் பெரிதான நெருக்கம் இல்லை. ஆனாலும் பழகிய வரை அவள் அறிந்த
அடர் ஒயின் நிற ஜார்ஜெட் புடைவை பாந்தமாய்ப் பார்கவியின் மேனியை தழுவியிருந்தது. கண்ணாடி முன் அமர்ந்து அவசரமாகத் தயாராகிக் கொண்டிருந்தாள். அலைபேசி குறுஞ்செய்தி சத்தத்தில் படுக்கையில் இருந்த