நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 10 (2)

அப்பாவின் பக்கத்தில் சென்று நின்று அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரையும் பார்வையால் வலம் வந்தான். லக்ஷ்மணன் ஓரமாக நின்று துர்காவையே முழுங்குவது போலப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்போது […]

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 10 (1)

நாள்கள் நொடிகளாய் நகர்ந்திருந்தன. அந்தத் திருமண மண்டபம் உறவுகளால் நிறைந்திருந்தது. இரவில் இருளின் தடயமே இல்லாமல் செய்திருந்தது மண்டபத்தை அலங்கரித்திருந்த மின்விளக்குகள். திரும்பிய பக்கமெல்லாம் பொன்னாய் மின்னியது.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 9 (2)

ஶ்ரீகாந்த் தன் மகளைப் பொறுப்பாகப் பார்த்துக் கொள்வானா? ரோஜாவை தன் மகளாக ஏற்றுக் கொள்வானா? அதைவிட முக்கியமாக அவன் குடும்பம் இதற்குச் சம்மதிக்குமா? என்றுதான் அவரும் சிந்தித்தார்.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 9 (1)

அங்கு நடந்தது எதுவுமே நாச்சம்மைக்குத் தெரியாது. அந்த நாடகத்தில் அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் வாய்ப்பு வழங்காதது போல அவரை ஒதுக்கியே வைத்திருந்தார்கள் இளையவர்கள். ஆனால் தயா அப்படி

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (2)

“அம்மா எனக்காகக் கொஞ்சம் நகை வாங்கியிருக்காங்களாம். அதுவும் போட்டு பார்க்கணும். இரு, நான் வீட்டுக்கு போய் நகையை எடுத்திட்டு வர்றேன். அத்தைக்கும் போட்டு காட்டணும்” என்று குறிஞ்சி

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 8 (1)

தயாபரன் நேராகத் துர்காவிடம் சென்றான். “நான்தான் டைம் எடுத்துக்கோன்னு சொன்னேன் இல்லக்கா. எதையுமே நிதானமா யோசிச்சு ஒரு முடிவெடுக்க மாட்டியா நீ?” என்று அவனையும் அறியாமல் குரல்

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 7 (2)

“அம்மா இங்கருந்தா கண்டிப்பா அத்த மாமாவ விட்டுட்டு தனியா எங்கயும் வர மாட்டாங்க. அவங்க இங்கருக்க வரைக்கும் நம்ம ஹோட்டலுக்கு வேலைக்கு வராமயும் இருக்க மாட்டாங்க. அவங்களால

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 7 (1)

குறிஞ்சி அவன் பார்வையில் குழையவெல்லாம் இல்லை. “சுய்யம் எடுத்துக்கோங்க. உங்களுக்காகச் செஞ்சது” என்ற இரண்டாம் வரியை அவள் சேர்த்து சொல்லவும், “அப்டியா?” என்ற கூர்பார்வையுடன் நோக்கி அவள்

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 6 (2)

“தயா, மூஞ்சி கழுவிட்டு சாப்பிட வாப்பா” என்று மகனை அழைத்தார் நாச்சம்மை. “நீங்க சாப்பிட்டீங்களா?” அம்மா, அப்பா இருவரையும் பொதுவாகப் பார்த்துக் கேட்டான். “அதெல்லாம் ஒரு மணிக்கே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 6 (1)

அவன் கண்களில் சோர்வும் உறக்கமும் மிச்சமிருந்தன. கை மறைவில் கொட்டாவி விட்டபடி, “ரோஜா எங்க?” என்று கேட்டான். “குறிஞ்சி வீட்ல இருக்கா” என்றார் பழனியப்பன். துர்கா, நாச்சம்மை

error: Content is protected !!
Scroll to Top