நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 27 (3)
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. தயாபரன் களைப்பின் மிகுதியில், அந்த இரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். “தயா” மென்மையாக அவனை உலுக்கினாள் குறிஞ்சி. “ம்ம், பசிக்குதா? தோசை ஊத்தி […]
இரண்டு வாரங்கள் கடந்திருந்தன. தயாபரன் களைப்பின் மிகுதியில், அந்த இரவில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். “தயா” மென்மையாக அவனை உலுக்கினாள் குறிஞ்சி. “ம்ம், பசிக்குதா? தோசை ஊத்தி […]
மாலை அவர்களை அழைக்கத் தாமதமாகத்தான் வந்தான். அவன் முகம் முழுமையான மகிழ்ச்சியில் வசீகரித்தது. அதற்கு நேர்மாறாகத் துர்கா சோர்வுடன் அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் விரைந்து
மூன்று மாதங்களுக்குப் பிறகு… ஒரு வாரமாக ஶ்ரீகாந்த் பரபரப்பாகவே சுற்றிக் கொண்டிருந்தான். அவனிடம் எப்போதும் நிலைத்திருக்கும் நிதானம் தவறியிருக்க, “என்னங்க, என்னாச்சு ஏதாவது பிரச்சனையா?” என்று அவனை
ஶ்ரீகாந்த்தை தோளோடு சேர்த்தணைத்து, “தேங்க்ஸ் மச்சா, எனக்கு அதைத் தவிர வேற என்ன சொல்லன்னு தெரியல” என்றான் குரல் உடைய. “டேய் தயா, என்னடா..” “இல்ல ஶ்ரீ.
மறுநாள் அதிகாலையில் குறிஞ்சியும் தயாவும் சென்று புதுமணத் தம்பதிகளை மறு வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். “தயா மாமா” என்று இப்போது தவ்வி கொண்டு வந்தாள் ரோஜா. “நான்
துர்கா – ஶ்ரீகாந்த் திருமண நிச்சயம் தேவக்கோட்டையில் வெகு விமர்சையாக நடந்து கொண்டிருந்தது. உண்ணாமலை சிதம்பரம் தம்பதிகளின் ஒரே புதல்வன் ஶ்ரீகாந்த், ஊருக்குள் அவர்களுக்கு மிகுந்த செல்வாக்கு
அவள் குளித்துச் சமையலில் மாமியாருக்கு உதவி, பூஜைக்கு அனைத்தையும் எடுத்து வைக்க, அந்நேரம் கடையில் இருந்து திரும்பி வந்தார்கள் அப்பாவும், மகனும். துர்கா, “எங்களுக்கு ஸ்கூலுக்கு டைம்
துர்காவின் திருமணத்திற்கு முழுதாக இன்னும் ஒரு வாரமே இருந்தது. அவள் வீடு அத்தனை பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. அவர்களின் உணவகத்தைப் பெரும்பாலும் பெண்களே பார்க்க, ஆண்கள் கல்யாண
“கீழ எல்லாரும் இருக்காங்க ஶ்ரீகாந்த். நாம தனியா இருந்தா தப்பா..” என்று அவள் சொல்ல வந்ததை முடிக்க விடாமல், “ஷ்ஷ்ஷ் துர்கா, ரொம்ப யோசிக்காதீங்க. எல்லாருக்கும் நம்மள
மழைச் சாரல் பன்னீர் தூவலாய் அறை சாளரம் வழியே அவர்கள் மேல் பொழிந்து கொண்டிருந்தது. “தயா, குளிருது. ஜன்னல் சாத்துங்க” என்று குறிஞ்சி கிசுகிசுக்க, “என்னைத் தவிர