நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 5 (2)
ரோஜாவும் அவர்களின் பின்னே ஓட, “அவள பிடி குறிஞ்சி” என்று அதட்டினாள் துர்கா. அது காதிலேயே விழாதது போல, காப்பி டம்பளரை வைக்கச் சமையல் அறைக்குள் புகுந்து […]
ரோஜாவும் அவர்களின் பின்னே ஓட, “அவள பிடி குறிஞ்சி” என்று அதட்டினாள் துர்கா. அது காதிலேயே விழாதது போல, காப்பி டம்பளரை வைக்கச் சமையல் அறைக்குள் புகுந்து […]
தயாபரனை கண்டதும் மகளின் மேலிருந்து அவசரமாகக் கையை விலக்கினார் அலமேலு. “குறிஞ்சி உள்ள வந்து காப்பிக் குடிச்சுட்டு அப்புறமா வீட்டுக்கு போ, அம்மாவையும் உள்ள கூட்டிட்டு வா”
கைப்பேசியில் நடராஜனை அழைத்துக் கடை திறந்தாகிற்றா என்று கேட்டறிந்து கொண்டான். வீடு நெருங்க நெருங்க குறிஞ்சியின் நெஞ்சுக்குள் ரயில் ஒன்று தடதடக்கத் தொடங்கியது. அம்மாவை எதிர்கொள்ளவெல்லாம் அவளுக்கு
அவள் இரண்டு இட்லிகளை உண்டு முடிப்பதற்குள் அவன் நான்கு இட்லி, மூன்று சப்பாத்தியும் உண்டு முடித்திருந்தான். அதற்குள் அவன் கேட்டிருந்த உணவு வந்திருந்தது. இட்லியை தனக்கு எடுத்துக்
இரவு முழுதாய்க் கவிழ்ந்திருக்க, சாலையோர விளக்குகள் நட்சத்திரங்களாய் மின்னிக் கொண்டிருந்தன. அவனுக்காகக் கரிசனப்பட்டால் அவளையே பேசுகிறானே என்ற கோபத்துடன் கண்ணை மூடி இருக்கையில் சாய்ந்தாள் குறிஞ்சி, காற்று
குறிஞ்சி சத்தமாக மூச்சை உள்ளிழுத்தாள். “என்ன?” தயா புருவங்களை உயர்த்திக் கேட்க, “அஞ்சு நிமிஷம் பேசாம இருங்க” என்று அவனிடம் கண்டிப்பாகச் சொல்லி கண்ணை உருட்டினாள். “என்கிட்ட
தயாபரனுக்கு நெருக்கமான நட்பென்றால் அது ஶ்ரீகாந்த் மட்டுமே. அவனை விட வயதில் மூத்தவன் என்றாலும் அவர்களுக்குள் நட்பு சாத்தியப்பட்டிருந்தது. ஶ்ரீகாந்தும் அதே ஊர்தான். இருவரும் படித்தது ஒரே
“துர்கா இப்படியெல்லாம் பொறுப்பில்லாம சொல்லிக்காம எங்கேயும் போக மாட்டாதானே?. உங்களுக்குத் தெரியாதா? அந்த ஆள் எதுவும் செஞ்சுருப்பானா? ஒருவேளை ரோஜாவ பத்தி தெரிஞ்சிட்டு துர்காவ பிளாக் மெயில்…”
சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசல் அவனது வேகத்துக்கு ஈடு கொடுக்கவில்லை. அவனை முந்திக் கொண்டு செல்லும் வாகனங்களை எல்லாம் முணுமுணுப்புடன் கடக்க விட்டான் தயாபரன். குறிஞ்சிக்கும் அதே
அலமேலு வெளியே வரவும், “குறிஞ்சி இன்னும் சென்னையில இருந்து கிளம்பலதானே அத்த?” என்று நேரிடையாகக் கேட்டான். அவரின் பதிலுக்காகக் காத்திருக்காமல், “நான் போய் அவள கூட்டிட்டு வர்றேன்”