நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 14 (2)
அன்று காலையில் தயாபரனிடம் பேசியது அவன் நினைவில் வந்தது. அழைப்பை ஏற்றதும், “சொல்லு மச்சா” என்று உற்சாகமாகச் சொன்னான் தயா. “நீ இப்பல்லாம் மச்சான்னு கூப்பிட்டாலே எனக்கு..” […]
அன்று காலையில் தயாபரனிடம் பேசியது அவன் நினைவில் வந்தது. அழைப்பை ஏற்றதும், “சொல்லு மச்சா” என்று உற்சாகமாகச் சொன்னான் தயா. “நீ இப்பல்லாம் மச்சான்னு கூப்பிட்டாலே எனக்கு..” […]
தன்னைத் தேடி ஶ்ரீகாந்த் இப்படிப் பள்ளிக்கே வந்து நிற்பான் என்று துர்கா எதிர்பார்த்திருக்கவில்லை. “இங்க என்ன பண்றீங்க?” கோபமும் அதிர்ச்சியுமாக வினவினாள். “உங்களுக்காக வெயிட் பண்றேன்னு சொன்னேனே
அப்போதுதான் சாமி கும்பிட்டு, அடுப்பை பற்ற வைத்திருந்தார்கள். அவனைக் கண்டதும் அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக அடுப்பில் பாலை ஏற்றி, “வாங்கண்ணே” என்று வரவேற்றான் நல்லதம்பி. அவனுக்குத் தலையசைப்பை பதிலாகத்
அவள் தன் கைப்பேசியைத் தேடி எடுத்து துர்காவை அழைத்தாள். “என்ன குறிஞ்சி இந்நேரம் கூப்பிட்டுருக்க? தூங்கலயா? தயா எங்க?” பதறி விசாரித்தாள் துர்கா. “இன்னைக்குக் காலையில மாதிரி
தயாபரன் கண்களில் தயவு தாட்சண்யமே இல்லை. “என் அக்கா, என் பொண்டாட்டி ரெண்டு பேர்ல யாரை தப்பா பார்த்தாலும், யார் கிட்ட வாலாட்டினாலும் அவன் செத்தான். இதுல
துர்கா அங்கேயே முகம் கழுவி சற்றே நிதானித்து உள்ளே செல்ல, “தயா மாமா, நான் சொன்னா நீங்க கேட்பீங்கதானே?” என்று ரோஜாவுக்குச் சொல்லி கொடுத்துக் கொண்டிருந்தாள் குறிஞ்சி.
பொழுது புலர்ந்திருந்தாலும் வெளிச்சம் பரவியிருக்கவில்லை. குறிஞ்சி தன் போக்கில் சிந்திந்தபடி வெளியே வர, அந்நேரம் அங்கே ஆள்கள் இருப்பார்கள் என்றே அவள் நினைத்திருக்கவில்லை. இரையை வேட்டையாட காத்திருக்கும்
புதுமணத் தம்பதிகள் இருவரும் தங்களுக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து ஓடித் திரிந்த வீடுதான் அது. ஆனால் இன்றைக்கு வித்தியாசமாக உணர்ந்தார்கள். அறையின் அலங்காரத்தைக் கண்களைச் சுழற்றி
“நான் உங்க வீட்ல உங்களோடதானே இருக்கேன். வா ஐஸ்கிரீம் வாங்கித் தாரேன்” என்று அவளைக் கையில் தூக்கிக் கொண்டு கீழிறங்கி விட்டான். அவனும் உறவினன் என்பதால் மண்டபத்தில்
ரோஜா அவ்வளவு நேரமும் ஶ்ரீகாந்த்திடம்தான் இருந்தாள். அவனது அம்மா உண்ணாமலையிடமும் ஒட்டிக் கொண்டாள் குழந்தை. துர்கா மேடையில் இருந்து அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தாள், கோபமாக. ஆனால் பார்வையில்