நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 19 (1)
குறிஞ்சியின் கண்கள் குறும்பு புன்னகையில் பளபளத்தன. தயாவின் சட்டையைப் பற்றி இழுத்தாள். அவன் சுதாரிக்கும் முன் இதழணைத்திருந்தாள். லேசாகத் தடுமாறி அவள் இடையை இறுக அணைத்து அந்த […]
குறிஞ்சியின் கண்கள் குறும்பு புன்னகையில் பளபளத்தன. தயாவின் சட்டையைப் பற்றி இழுத்தாள். அவன் சுதாரிக்கும் முன் இதழணைத்திருந்தாள். லேசாகத் தடுமாறி அவள் இடையை இறுக அணைத்து அந்த […]
“வண்டி விசாரிக்க சொன்னேனேப்பா தயா, எந்த வண்டி நல்லாருக்கும்னு சொல்லு. நாளைக்கே போய் வாங்கிடுவோம்” என்றார் பழனியப்பன். “என்னம்மா, வண்டி வாங்கி கொடுத்தா நீயே ஓட்டிடுவல்ல?” என்று
ஒரு சிறிய விஷயம் அந்த வீட்டில் பெரிய மாற்றத்தைத் தந்திருந்தது. பெற்றவர்கள் என்ன சொல்வார்களோ என்ற பயம் போய், “புள்ளைங்க ரெண்டுக்கும் ஓட்ட ஒரு வண்டி வாங்கி
இரவின் நிசப்தம் இருவரையும் சூழ்ந்திருந்தது. “அக்கா ஸ்கூட்டி ஓட்ட கத்துக்கறியா?” தயாபரன் திடீரென்று கேட்க, ஆச்சரியத்துடன் திரும்பி தம்பியை பார்த்தாள் துர்கா. “எதுக்குடா தயா?” “டீச்சர் நீ,
ஒருபக்கம் உண்ணாமலை பேச்சு குறித்த வருத்தம், மறுபக்கம் ஶ்ரீகாந்த்தின் மீதான எதிர்பார்ப்பு பொய்க்காத நம்பிக்கை, அதை விட மகளின் வாழ்வு குறித்த பயம் என மனம் அனைத்துக்கும்
உயர் ரத்த அழுத்தத்தினால் உடல்நிலை பாதிக்கப்பட்டுதான் மருத்துவமனைக்கே வந்திருந்தார் உண்ணாமலை. குறிஞ்சியைக் கண்டதும் கன்னா பின்னாவென்று கோபம் வர, அதைக் கட்டுப்படுத்தியபடி மூச்சு வாங்க அமர்ந்திருந்தார். குறிஞ்சிக்கு
புது மணத் தம்பதிகள், குலதெய்வ வழிபாடு, விருந்து உபச்சாரங்கள் எல்லாம் முடித்து இரண்டாம் வாரத்திலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பியிருந்தார்கள். அன்றாட வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து கடைக்குக் கிளம்பி
துர்காவின் கன்னங்களில் தன் பிஞ்சுக் கரங்களைப் பதித்து, “அ….ம்மா” என்று கத்தியழைத்தாள் ரோஜா. “போவோமா?” அத்தனை ஆசையாக, ஆர்வமாக, ஆவலே உருவாகக் கோலிக்குண்டு கண்களை உருட்டி கேட்டாள்.
துர்காவை எப்போதோ இழுத்து அணைத்து பிடித்திருந்தாள் குறிஞ்சி. நாச்சம்மை மகளின் முகம் வருடி கண் கலங்கினார். “பயப்படாதம்மா, அவன் என்னை ஒன்னும் செய்யல. மேல கை வச்சான்,
ரோஜாவின் சிரிப்புச் சத்தம் மெல்லிய இசையாய் அவ்வீட்டையே நிறைத்துக் கொண்டிருந்தது. அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் ஶ்ரீகாந்த் மற்றும் தயா. அப்பொழுது ஶ்ரீகாந்த்தின் கைப்பேசிக்கு அழைப்பு வரவும்