நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 23 (2)
அவன் இரண்டு மணி நேரம் கழித்துக் கண் விழிக்க, குறிஞ்சி வீட்டில் இல்லை. “எங்கம்மா அவள?” என்று அம்மாவிடம் விசாரித்தான். “ஏன் தம்பி, உடம்புக்கு முடியாம போனா […]
அவன் இரண்டு மணி நேரம் கழித்துக் கண் விழிக்க, குறிஞ்சி வீட்டில் இல்லை. “எங்கம்மா அவள?” என்று அம்மாவிடம் விசாரித்தான். “ஏன் தம்பி, உடம்புக்கு முடியாம போனா […]
“பிடிச்சிருக்குன்னு எப்போ சொல்லியிருக்கீங்க தயா?” என்று அவள் கேட்கவும், தூக்க கலக்கத்துடன் தலையை உலுக்கி கண்ணை மூடித் திறந்தான். “பல முறை சொன்ன ஞாபகம். நான் பிடிக்காம
அவளை இறுகிய முகத்துடன் இறக்கி விட்டவன், திரும்பியும் பாராமல் விரைந்து மறைந்திருந்தான். மதியம் வேலை முடித்து வெளியே வந்தவளுக்காக எப்போதும் போலக் காத்திருந்தான். அவள் வண்டியில் ஏறியதும்,
ஶ்ரீகாந்த் துர்கா திருமணத்திற்குத் தேதி குறித்தாகி விட்டது. இரண்டு வீட்டினரின் தோது பார்த்து, துர்கா வீட்டினருடனும் ஆலோசித்துதான் முகூர்த்தநாள் குறித்திருந்தார்கள். ஒரே வாரத்தில் பத்திரிகை அடித்து வந்து
அவன் பேச்சு, பார்வை, அவளைப் புகழ்ந்தது என அன்றைக்கு அவள் மயங்க ஆயிரம் காரணங்கள் இருந்தன. பின்னாளில் யோசிக்க எல்லாவற்றின் உண்மைத்தன்மையும் புலப்பட்டது. ஆனால் பயனில்லையே. அதையெல்லாம்
ஶ்ரீகாந்த் அவர்களுக்கு ஒரே மகன், அவன் திருமணத்தை அவர்கள் விமர்சையாக நடத்த விரும்புவார்கள் என்பது பழனியப்பனுக்குப் புரிந்தது. “சரிங்க சம்மந்தி. நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுக்கலாம். நீங்களே
துர்காவோடு ஒன்றாக அலுவலகத்தில் பணிபுரிந்தவன் அவன். வேலையிடத்தில் அவளுக்குச் சீனியர். அவன்தான் அவளுக்குப் பணி கற்றுத் தந்தான். அப்போது அவன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை, கொஞ்ச காலம்
அங்கிருந்த அவள் வீட்டினர் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் மலர்விருந்தது. பழனியப்பன், தயாபரன் என வீட்டு ஆண்கள் கடைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தனர். துர்கா இன்னமும் திகைப்பு மாறாமல் நின்றிருந்தாள்.
ஒரு வாரம் கழிந்திருக்க அவளைச் சாலையில் காரோட்ட வைத்தார் பயிற்சியாளர். ஓரமாக, பாதுகாப்பாக, கவனமாகக் காரை செலுத்தினாள். அந்நேரம் எதிர்ப்புறம் ஶ்ரீகாந்த்தின் கார் கடக்க அவளின் கவனம்
மறுநாள் மாலை துர்காவை மாடிக்கு அழைத்துப் போய் விஷயத்தைப் பகிர்ந்து, “உனக்கு எப்படி வேணும்னு சொல்லுக்கா. நாளைக்கு என்ஜினியர் வரச் சொல்லியிருக்கேன், அவர்கிட்ட சொல்லிடலாம்” என்றான். “என்ன