நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 23 (2)

அவன் இரண்டு மணி நேரம் கழித்துக் கண் விழிக்க, குறிஞ்சி வீட்டில் இல்லை. “எங்கம்மா அவள?” என்று அம்மாவிடம் விசாரித்தான். “ஏன் தம்பி, உடம்புக்கு முடியாம போனா […]

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 23 (1)

“பிடிச்சிருக்குன்னு எப்போ சொல்லியிருக்கீங்க தயா?” என்று அவள் கேட்கவும், தூக்க கலக்கத்துடன் தலையை உலுக்கி கண்ணை மூடித் திறந்தான். “பல முறை சொன்ன ஞாபகம். நான் பிடிக்காம

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 22 (2)

அவளை இறுகிய முகத்துடன் இறக்கி விட்டவன், திரும்பியும் பாராமல் விரைந்து மறைந்திருந்தான். மதியம் வேலை முடித்து வெளியே வந்தவளுக்காக எப்போதும் போலக் காத்திருந்தான். அவள் வண்டியில் ஏறியதும்,

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 22 (1)

ஶ்ரீகாந்த் துர்கா திருமணத்திற்குத் தேதி குறித்தாகி விட்டது. இரண்டு வீட்டினரின் தோது பார்த்து, துர்கா வீட்டினருடனும் ஆலோசித்துதான் முகூர்த்தநாள் குறித்திருந்தார்கள். ஒரே வாரத்தில் பத்திரிகை அடித்து வந்து

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 21 (2)

அவன் பேச்சு, பார்வை, அவளைப் புகழ்ந்தது என அன்றைக்கு அவள் மயங்க ஆயிரம் காரணங்கள் இருந்தன. பின்னாளில் யோசிக்க எல்லாவற்றின் உண்மைத்தன்மையும் புலப்பட்டது. ஆனால் பயனில்லையே. அதையெல்லாம்

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 21 (1)

ஶ்ரீகாந்த் அவர்களுக்கு ஒரே மகன், அவன் திருமணத்தை அவர்கள் விமர்சையாக நடத்த விரும்புவார்கள் என்பது பழனியப்பனுக்குப் புரிந்தது. “சரிங்க சம்மந்தி. நீங்க சொல்ற மாதிரியே செஞ்சுக்கலாம். நீங்களே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 20 (2)

துர்காவோடு ஒன்றாக அலுவலகத்தில் பணிபுரிந்தவன் அவன். வேலையிடத்தில் அவளுக்குச் சீனியர். அவன்தான் அவளுக்குப் பணி கற்றுத் தந்தான். அப்போது அவன் மேல் ஏற்பட்ட ஈர்ப்பை, கொஞ்ச காலம்

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 20 (1)

அங்கிருந்த அவள் வீட்டினர் அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியின் மலர்விருந்தது. பழனியப்பன், தயாபரன் என வீட்டு ஆண்கள் கடைக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தனர். துர்கா இன்னமும் திகைப்பு மாறாமல் நின்றிருந்தாள்.

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 19 (3)

ஒரு வாரம் கழிந்திருக்க அவளைச் சாலையில் காரோட்ட வைத்தார் பயிற்சியாளர். ஓரமாக, பாதுகாப்பாக, கவனமாகக் காரை செலுத்தினாள். அந்நேரம் எதிர்ப்புறம் ஶ்ரீகாந்த்தின் கார் கடக்க அவளின் கவனம்

நேசம் நிறைத்திடு நெஞ்சமே

நேசம் நிறைத்திடு நெஞ்சமே – 19 (2)

மறுநாள் மாலை துர்காவை மாடிக்கு அழைத்துப் போய் விஷயத்தைப் பகிர்ந்து, “உனக்கு எப்படி வேணும்னு சொல்லுக்கா. நாளைக்கு என்ஜினியர் வரச் சொல்லியிருக்கேன், அவர்கிட்ட சொல்லிடலாம்” என்றான். “என்ன

error: Content is protected !!
Scroll to Top