நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 9 (2)

வேதா இருவருக்குமான காஃபியுடன் வந்தாள். மழை நாளில் பகிரப்படும் காஃபிக்கு அலாதி சுவையிருந்தது. மழையும், காஃபியும் துளி துளியாக உள்ளிறங்க, வெற்றி மெல்ல திரும்பி வேதாவைப் பார்த்தான். […]

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 9 (1)

“நம்ம வங்கிச் சட்டத்தில் அதுக்கு இடமிருக்கா மேனேஜர்?” என்ற வேதாவின் கேள்வி வெற்றியை சிரிப்பில் சிதற வைத்தது. “என்ன கேள்வி இது வேதா? நாம கல்யாணம் பண்ணிக்க

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 8 (3)

வேதா தன் வேலைகள் அனைத்தும் முடித்து, வெற்றியின் பார்வைக்கு வைத்து விட்டு அவனது அறையை விட்டு வெளியில் வர, வங்கியினுள் பதறிக் கொண்டிருந்தார் வாடிக்கையாளர் ஒருவர். “இப்ப

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 8 (2)

இப்பொழுது செந்தாமரை மலர்கள் மிதந்து கொண்டிருந்த பெரிய குளக்கரையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். வெற்றி அவளை நெருங்கி, அவள் முகத்துக்கு நேராகக் குனிந்து, “நான் என்ன

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 8 (1)

வெற்றியை கண்ணிமைக்காமல் பார்த்தாள் வேதா. அவன் சொன்னது அவள் மனத்தில் மெல்ல மெல்ல இறங்க, அவளுக்கு அதைக் குறித்துச் சந்தேகம் கேட்க கூடப் பயமாக இருந்தது. அவள்

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 7 (2)

“நீங்க வெற்றியோட கார்ல வாங்க. நாங்க உங்க வண்டியை யூஸ் பண்ணிக்கிறோம். பிளீஸ்” கௌசல்யாவின் கைப் பிடித்துக் கெஞ்சலாக அவள் கேட்க, வேதாவை பார்த்து விட்டு சம்மதித்தாள்

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 7 (1)

“ஒரு காதல் தேவதை பூமியில் வந்தாள்.” தேநீர் கடையில் இருந்து கசிந்த பாடல் வெற்றியின் செவியை நிறைத்து இதயத்தில் ஒலித்தது. மனதில் பாடலை மெல்ல முணுமுணுத்தபடி, எதிரே

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 6 (2)

அவன் உள்ளே நுழைந்ததும், “என்னப்பா, வெளில போறேன் சொன்ன? அதுக்குள்ள வீட்டுக்கு வந்துட்ட?” என்று அப்பா கேட்க, அவர் முன் சென்று அமர்ந்தான் வெற்றி. “ரேவதி, வெற்றி

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 6 (1)

சட்டென மாறும் வானிலை போல வேதாவின் மனநிலையும் மாறியிருந்தது. கையில் இருந்த புத்தகத்தை வெற்றியின் முகத்திற்கு நேராகத் தூக்கிப் பிடித்து, “எனக்குப் பிடிச்ச எழுத்தாளர் புத்தகங்கள் நான்

நற்காதல் நெய்திடவா

நற்காதல் நெய்திடவா – 5 (3)

வெற்றியின் வீட்டில் மிகத் தீவிரமாக அவனுக்குப் பெண் தேடும் படலத்தில் ஈடுப்பட்டிருந்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு அந்த வேலை அத்தனை எளிதாக இல்லை. இவர்களுக்குப் பெண்ணைப் பிடித்தால்,

error: Content is protected !!
Scroll to Top