நற்காதல் நெய்திடவா – 17 (3)
அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவரும் வேலையில் மூழ்கிப் போக, பெற்றோர் அவர்களின் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் அவசியத்திற்கு மட்டுமே விடுமுறை எடுத்தார்கள். இந்த […]
அடுத்து வந்த நாட்கள் அவர்கள் இருவரும் வேலையில் மூழ்கிப் போக, பெற்றோர் அவர்களின் திருமண வேலைகளைப் பார்த்துக் கொண்டார்கள். இருவரும் அவசியத்திற்கு மட்டுமே விடுமுறை எடுத்தார்கள். இந்த […]
வேதா சென்று இருவருக்கும் காஃபி தயாரிக்க, அவள் பின்னே வால் பிடித்துச் சமையல் அறைக்குள் நுழைந்தான் வெற்றி. “இப்போ தானே காஃபி குடிச்சோம்?” வெற்றி கேட்க, “எ
வேதாவிடம் கோபமாகப் பேசி விட்டு இப்பொழுது மனம் வருந்தினான் வெற்றி. எதிர்பார்ப்புகள் எப்போதும் ஏமாற்றத்தை தானே தரும்? வேதாவை அவளுக்காக நேசித்து விட்டு, இப்போது அதையே குற்றமாகச்
வேதா வீட்டினரின் முகத்தில் மகிழ்வும், பூரிப்பும் அப்பட்டமாகத் தெரிந்தது. “அப்போ மாப்பிளைக்கு வேலை இங்க. ஆனா, வேதா பேங்க் அம்பத்தூர்னா வீடு ரெண்டுக்கும் நடுவுல பார்த்திடுவோமா?” வானமாமலை
வேதாவின் கோபம் வெற்றியை அதிகம் பாதித்தது. அன்று நடந்தது இருவருக்கும் மிகக் கசப்பான அனுபவம்தான். அதற்காக அதையே பிடித்துத் தொங்க விரும்பவில்லை அவன். வாழ்க்கை நதி போல
சுந்தரம் மகனை தேற்றுவதில் இறங்கினார். “நாம இப்படியே இறங்கி வேதா வீட்டுக்கு போவோமா? ஒருவேளை நம்மளை உள்ள விடலைன்னா, நீ மட்டும் சுவர் ஏறி குதிச்சு, வேதாவை
அது முன்மாலை பொழுது. வேதாவின் மனநிலையைப் போலவே வானமும் கருத்திருந்தது. மழை வருவதற்கான அத்தனை அறிகுறிகளும் காற்றில் தெரிய, அவளை அன்பு மழையால் நனைக்கும் வெற்றியின் வார்த்தைகளின்
வேதவர்ஷினி பின் காலை பொழுதில் கண் விழிக்கும் போது அவளின் வீடு விழா கோலம் பூண்டிருந்தது. வெற்றி வேந்தனின் குடும்பம் அவர்களின் சொந்த ஊரான விளாத்திக்குளம் சென்று,
புடவை, பூ என்று இருந்தவள் வேலைத் தினத்தினால் சோர்ந்து தெரிந்தாள். ஆனால், வெற்றியின் கண்கள் அவள் மேல் மையலாகப் படிந்தது. அனிச்சையாய் அவளை நெருங்கி நின்றான் அவன்.
அந்த வாரம் வெள்ளிக்கிழமை காலையிலேயே சென்னை வந்து விட்டது வேதவர்ஷினியின் குடும்பம். அவர்களது காரில் வாடகை ஓட்டுநர் அமர்த்திக் கொண்டு அவர்கள் வந்திருக்க, வேதாவிற்கு எதிர்பார்ப்புக் கூடியது.