நற்காதல் நெய்திடவா – 5 (2)
அவனது இரு சக்கர வாகனத்தில் ஏறினாள். நேராக ஆவடியின் பிரபல பிரியாணி கடையின் முன்பு சென்று நிறுத்தினான் வெற்றி. “இல்ல வேணாம் சார். என்னோட ரெண்டு அக்காங்க […]
அவனது இரு சக்கர வாகனத்தில் ஏறினாள். நேராக ஆவடியின் பிரபல பிரியாணி கடையின் முன்பு சென்று நிறுத்தினான் வெற்றி. “இல்ல வேணாம் சார். என்னோட ரெண்டு அக்காங்க […]
கோபத்தில் அந்நியமாகத் தெரிந்தவனின் முகம் சிரிப்பில் நெருங்கி அவளை வசீகரித்தது. அவனை வங்கியில் பலமுறை புன்னகைத்து பார்த்திருக்கிறாள். வெற்றி வேந்தன் வாடிக்கையாளர்களுக்கு என்று பிரத்தியேகமாக வைத்திருக்கும் முகம்
அந்த நேர்பார்வையில் தடுமாறினான் வெற்றி வேந்தன். “சாரி சார். எனக்கு ஒரு மாதிரி தப்பு பண்ண ஃபீல். கில்ட்டியா ஃபீல் ஆகுது. இனிமே இப்படி ஆகாம பார்த்துக்கறேன்
அந்தப் புத்தகக் கண்காட்சி திடலின் பரபரப்பு அவனிடமும் தொற்றிக் கொண்டது. வெற்றி வேந்தன் அவசரமாக வெளியில் வந்தான். “என்னாச்சு ப்பா வெற்றி?” அவனின் அப்பா சுந்தரம் கேட்க,
அவளது மனநிலை அறிந்தது போல அலைபேசி அழைக்க, எரிச்சலுடன் எடுத்துப் பார்த்தாள். “மேன்மை பொருந்திய மேலாளர்” முணுமுணுத்துக் கொண்டே வெற்றியின் அழைப்பை ஏற்றாள். மிகப் பணிவாக, “சொல்லுங்க
இந்த நிலைமையைச் சிரித்துச் சமாளிப்பதை விட, வேலை செய்து சமாளிப்பது மேல் என்று நினைத்து, தொண்டையில் தண்ணீரை சரித்து விட்டு, குனிந்து வேலையில் மூழ்கினாள் அவள். காலை
அப்பா, “நீ வேலைக்கே போக வேணாம்” என்றதும் மகளும் வீம்பாக, “நான் கண்டிப்பா வேலைக்குப் போவேன். என்னை வேலைக்கு அனுப்பினாதான் கல்யாணமே பண்ணிப்பேன். இல்லனா, எனக்குக் கல்யாணமே
இத்தனை விரைவாக, அதுவும் இன்றைக்கே வீட்டில் கல்யாண பேச்சை எடுப்பார்கள் என்று எதிர்பார்த்திருக்கவில்லை வேதவர்ஷினி. புதிதாகச் சேர்ந்திருந்த வேலையில் அவள் பொருந்த, பணி சூழல் பழக என்று
சென்னையின் புறநகர் பகுதியான ஆவடியில் அமைந்திருந்தது அவள் பணியில் சேர்ந்திருந்த வங்கி. கடற்படை வானொலி மையம், விமானப்படை தளம், இராணுவ படை உடைத் தொழிற்சாலை மற்றும் மத்திய
அவளுக்கு, அவனைப் பிடிக்கவில்லை! “முதல் பார்வையிலேயே ஒருவரை பிடிக்காமல் போகுமா?” என்று யாரேனும் கேட்டால், நூறு சதம் சாத்தியங்கள் இருக்கிறது என்று இப்பொழுது அடித்துச் சொல்வாள் அவள்.