41 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல
அத்தியாயம் 41 “ரெண்டே ரெண்டு கேன் தான்… பிளீஸ் டி!” “என்ன மனோ நீங்க? பியர் வேண்டவே வேண்டாம்ன்னு சொல்றேன்! நீங்க ரெண்டே ரெண்டுன்னு […]
அத்தியாயம் 41 “ரெண்டே ரெண்டு கேன் தான்… பிளீஸ் டி!” “என்ன மனோ நீங்க? பியர் வேண்டவே வேண்டாம்ன்னு சொல்றேன்! நீங்க ரெண்டே ரெண்டுன்னு […]
அத்தியாயம் 40 Your children are not your children. They are the sons and daughters of Life’s longing for itself. They come
பெண் நட்பென்னும் எல்லைக்குள் இருந்தாலும், பாலைவனமாக இருந்த வாழ்வில் சுனையாய் தெரிந்தாள் அலர்விழி. பிரவீன் மனம் இறக்கை இல்லாமல் விண்ணில் பயணித்தது. விளையாட்டின் இடையே அலர்விழியின் விரல்
அத்தியாயம் 39 அர்த்தமில்லாமல் வாழ்கிறோம் என்பதை உணரும்போது – சிலபேர் தற்கொலை செய்துகொள்கிறார்கள். நிறையப்பேர், காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்கள் –கண்ணதாசன் மாலை நேரம் வீடு
மெத்தையில் வைத்திருந்த மாற்று சட்டையும், தலையணைகளும் இருவர் முகம் நோக்கி மாற்றி மாற்றிப் பறக்க, இருவருக்குமிடையே விளையாட்டு ஆரம்பமானது. அவன் விடுவதாகத் தெரியவில்லை என்றதும் சிணுங்கிக் கொண்டே
அத்தியாயம் 38 கேலியும் கும்மாளமும் போதவில்லை என்று பாயலோடு மூன்று வயதிற்குட்பட்ட குட்டி வாண்டுகள் வந்திருக்க, பிள்ளைகளோடு பிள்ளைகளாக மாறி ஆட்ரேயும், எபியும் விளையாட, சத்தம்
அத்தியாயம் 37 உச்சந்தலைகள் இரண்டும் ஒன்றாய் ஒட்டிப் பிறந்த இரட்டையரை நல்ல முறையில் பிரித்து மாதம் ஒன்றாகியிருக்க, இன்று, ஒன்றாய்த் தூக்கி வரப்பட்ட
இரவு உணவு முடியவும் சோஃபாவில் அமர்ந்திருந்த மனோவின் மடியில் படுத்து இரண்டு வாரக் கதைகளை பேசினாள். சுருள் முடியை அவன் இழுத்து விட, அது ஸ்ப்ரிங் போல்
அத்தியாயம் 36 இலக்கியாவின் இருப்பிடம் வந்து அக்கடா என்று கால் நீட்டி அமர, பயணச் சீட்டு வந்ததற்கான அறிகுறி வந்தது கைப்பேசியில். பிரவீனுக்கு மட்டுமே
அத்தியாயம் 35 “மனோ…?” “சொல்லு விழி, என்ன இந்நேரம்? சாப்டாச்சா?” “ம்ம் ஆச்சு! மனோ…” மீண்டும் இழுத்தாள். அவள் தயங்கக் காரணம் இருந்தது. அவள்