Author name: Ashoka Hema

வா... காதோரம் காதல் சொல்ல..

34 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 34    மூன்று வாரப் பிரிவு இன்றோடு முடிந்து விடும். காணொளியில் கண்டிருந்தாலோ, கண் சொக்கி இமை மூடும் வரை ஆசை தீரப் பேசி இருந்தாலோ […]

வா... காதோரம் காதல் சொல்ல..

33.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

இரவு உணவை அவள் தயாரிக்க, அடுக்களை ஓரத்தில் நின்று கதை பேசினான்.  “எனக்கு ஃப்ரீ டைம் கிடைக்கும் போது வரேன் அலர்விழி. எங்கேயாவது போய் வருவோமே!”  அவன்

வா... காதோரம் காதல் சொல்ல..

33.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 33    “மூணே வாரம் தானே…”  பெண்ணவளின் தலைமுடியைக் கோதிக் கொண்டே எபி கேட்க, “ம்ம்ம்” என்றாள் அலர்விழி, சிவந்த மூக்கை உறிஞ்சிக் கொண்டே.  “கிளம்பற நேரம்

வா... காதோரம் காதல் சொல்ல..

32 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 32    வானம் எங்கும் வண்ண தீப்பொறி மழை. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு ஆயிரம் கண்களும், கைப்பேசி கேமிராக்களும்.  ஜூலை 4, அமெரிக்கர் தங்கள்

வா... காதோரம் காதல் சொல்ல..

31.2 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அழகான சூழல். அமைதியில்லா பல இதயங்களுக்கு அங்கு அமைதி கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.  முயன்று பார்வையை பிள்ளைகள் திசைக்கு மாற்றினாள்.  இடத்தைச் சுற்றி வரவும், “ஹாய் கார்த்தி,” என்றான்

வா... காதோரம் காதல் சொல்ல..

31.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 31     கடும் குளிர் நீங்கி பனி மெல்ல மெல்ல உருகவும் வெள்ளை சட்டையை நீக்கி, அதன் பச்சையில் வண்ணப் பூ போட்ட சட்டைக்கு

வா... காதோரம் காதல் சொல்ல..

30 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 30      காலை நேரம் ரசனையோடு புலர்ந்தது. மார்க், ஆட்ரேயோடு நேரம் சென்றது. மனோவும் மார்க்கும் பேன்கேக் சுட்டுக் கொண்டு வந்தனர். குட்டிக் குட்டி

வா... காதோரம் காதல் சொல்ல..

29 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 29    காதல் சுகமானது. சேர்ந்திருக்கும் வரை, சேர்ந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கும் வரை, காதல் சுகமானது தான்.  ஒருவன் கண்மூடி ‘விழி’ என்று

வா... காதோரம் காதல் சொல்ல..

28 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 28  “சாஞ்சாடம்மா சாஞ்சாடு சாயக்கிளியே சாஞ்சாடு குத்து விளக்கே சாஞ்சாடு கோயில் புறாவே சாஞ்சாடு மானே மயிலே சாஞ்சாடு மரகதக் கிளியே சாஞ்சாடு கண்ணே மணியே

வா... காதோரம் காதல் சொல்ல..

27.1 ஷோபா குமரனின் வா காதோரம் காதல் சொல்ல

அத்தியாயம் 27      ஒரே நிலவு தான். அவரவர் மனநிலைக்கு ஏற்ப சிலருக்கு சுடுகிறது, சிலருக்கு குளிர்கிறது! அந்த ஏகாந்த இரவில், வெள்ளியை உருக்கி ஆடையாய்

error: Content is protected !!
Scroll to Top