💞💞💞💞💞💞
காதலை உருகி உருகி சொல்லி, நயாகரா நீர்வீழ்ச்சியாய் அன்பை பொழிந்து, தடைகள் பல கண்டு, சேர்ந்து, பிரிந்து, சேராமல் போவார்களோ என கதற வைத்து இறுதியாக காதல் வென்று மனதில் நீங்கா இடம் பெற்று விட்டனர். தவிப்பை வார்த்தையாக படிக்கும் போது மனம் கதறுகிறது. வெள்ளத்தில் அவன் கரை சேர்ந்த நிகழ்வை கண்...