உருவம் கொள்ளும் முன்னே
உருக்குலைந்து
உதிர்ந்து போனதேன்
உயிரே.....
உணர்வுகளின் கதறல்
உள்ளுக்குள் பதற
உடன் உறவுகள் இருந்தும்
உயிரான இரு நெஞ்சம்
உண்மையில் சிதற....
உனக்கு நான்
உன்னில் நான் என
உறுதியான வேராகவே
உயிரோடு பிடித்திருந்தது
உயிர்மூச்சு காதல்.....