Hi sis..
நான் முதன் முதலில் மல்லிக்காம்மா தளத்தில் தான் உங்களது பரிபூரணி படித்தேன்...எதேர்ச்சையாக படிக்க ஆரம்பித்தது தான்... ஆனால் இன்றளவும் மனதை விட்டு நீங்கவில்லை...
வீராவின் கதையின் பெயர் மறந்து விட்டேன் ஆனால் வீராவும் அவனின் மஞ்சள் மலரும்... அவனின் மலரே என்ற விளிப்பும் அவ்வவ்ப்போது ஃப்ளாஷ்...