இந்தா சொல்லிருவோம்....
கதையில் பிரிவை வைத் தேனே..
ஹீரோவை தேட வைத் தேனே...
அவளை அழ வைத் தேனே...
தெறித்து ஓட வைத் தேனே...
ஆழ மூச்செடுக்க வைத் தேனே..
நட்பை கதற வைத் தேனே..
தோழியை தொடர வைத் தேனே..
வில்லனை புரட்டி எடுக்க வைத் தேனே...
மாமியாரை திட்ட வைத் தேனே.
பார்த்தியை பார் பாரென...