நான் படித்தது தங்களின் மழையோடு ஒரு நாள் கதை. அதன் பின்னர் பரிபூரணமாக, மந்த மாருதம், ஊஞ்சல் ஆடும் மனது, என்ஜீவனில் உறைந்திடு, பிரிய பிரபஞ்சம், பார்த்திபன் காதலி எல்லாம் படித்திருக்கிறேன். ஒவ்வொரு கதையும் விறுவிறுப்பாக இருக்கும். சாதகபட்சிகள் இப்போதுதான் படிக்கிறேன். எல்லாக் கதைகளிலும் மழை வருவது...