ரீங்காரம் – 4
செவ்வானம் ஒரு பக்கம், நீலக் கடலின் நிறமாய் ஒரு பக்கம் எனப் பார்க்கவே அழகாய் இருந்தது. கைபேசியில் இருந்த கூகுள் வரைபடத்தைப் பின்தொடர்ந்து நடந்து வந்தவன் கண்களுக்குச் […]
செவ்வானம் ஒரு பக்கம், நீலக் கடலின் நிறமாய் ஒரு பக்கம் எனப் பார்க்கவே அழகாய் இருந்தது. கைபேசியில் இருந்த கூகுள் வரைபடத்தைப் பின்தொடர்ந்து நடந்து வந்தவன் கண்களுக்குச் […]
“சரி, என்ன பண்ணலாம்னு சொல்லு” என்றான் தமிழ் நேராக அமர்ந்து. பிரச்சனை இதுதான், இன்று கதாநாயகனுக்குத் தோழனாக அந்த கிராமத்துக் காட்சியில் நடிக்க இருந்த ஒரு புகழ்பெற்ற
“நீ பொட்டியக் கட்ட ஆரம்பிச்சாவே இருக்குற சந்தோஷமெல்லாம் எங்கேயோ ஓடிடுது சக்திம்மா!” அவளுக்காக எடுத்து வந்த பழச்சாற்றை அவள் கையிலே கொடுத்துவிட்டு, அவளது உடைகளைத் துணிப் பெட்டியினுள்
“ஆமா, என் தங்கச்சி எங்கே?” “அவங்க சொந்த அண்ணனே இவ்வளவு பாசமா கூப்பிடலை, நீங்க எதுக்கு இவ்வளவு உருகுறீங்க?” “அந்தப் பொண்ணுக்குத்தான் அம்மா டிரஸ் எடுத்துட்டு வந்தாங்க,
🎶 மேரே ரங்கு மெய்ன் ரங்குனே வாலி பரி ஹோ யா ஹு பரியோன் கி ராணி யா ஹு மேரி பிரேம் கஹானி? மேரே சவாலோன்
“இல்லையேம்மா… தமிழ் சொல்லிதான் அதைத் தொலைச்சதே எனக்குத் தெரியுது!” எனப் பேரழகன் ஒரு பெரிய நகைச்சுவை போலச் சொல்லிச் சிரிக்க, கவிதா தன் தலையிலேயே அடித்துக்கொண்டாள். “இந்த
🎶…உலகிலே பொருளேது முருகா அழகென்ற சொல்லுக்கு முருகா🎶 என்ன பெரிய இசைஞானி, இசைப்புயல் பாடல்கள், காலை ஐந்து மணிக்கு ஆவி பறக்கும் பால் பாத்திரத்தை பார்த்தவாறு குளிரை